Skip to content
Home » கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் (தொடர்)

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் (தொடர்)

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில்… மேலும் படிக்க >>கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

tagore

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால்… மேலும் படிக்க >>கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்