Skip to content
Home » சந்துரு

சந்துரு

யானை டாக்டரின் கதை #18 – கூடு கொம்பன் கதை

வளர்ப்பு யானைகளை மட்டும்தான் டாக்டர் கே அடையாளம் கண்டுகொள்வார் என்று நாம் எளிதாக எண்ணிவிட்டால், அது பெரும் தவறு என்பதை கூடு கொம்பனின் கதை சொல்லும். கூடு கொம்பன் ஒரு… Read More »யானை டாக்டரின் கதை #18 – கூடு கொம்பன் கதை

யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

சாதாரணமாக நமக்கு ஒரு சில வருடங்களிலேயே பல நிகழ்ச்சிகள் மறந்து போய்விடும். எனக்கு என்னுடன் படித்த பல நண்பர்களை இன்று நினைவுகூர்வது பெரிய சவாலாக இருந்தது. 1972ஆம் ஆண்டு பள்ளியில் எடுத்த… Read More »யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில், மற்றொரு அசம்பாவிதம் சர்கார்பதி குகை வாயிலின் அருகே நிகழ்ந்தது. மேலே தூணக்கடவில் இருந்து வரும் தண்ணீர், சர்கார்பதி சமமட்ட வாய்க்காலில்… Read More »யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

ஆனைமலை போன்ற வன உயிரினங்கள் வாழும் காட்டில் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது எளிதல்ல. அதுவும் இரு மாநிலங்களுக்கிடையே அமைத்து பயன் தரக்கூடிய வகையில் அமைப்பது… Read More »யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

வாழ்க்கை இப்படிச் சுகமாகப் போய்க்கொண்டிருந்தால், சரியாகுமா? ஏதேனும் தடங்கல் வந்தால்தானே சுவாரஸ்யம் இருக்கும். நான் முன்பே சொன்னபடி, டாப்ஸ்லிப்பில் யானைகள் குறைந்து போனதால் அங்கு இத்தனை கால்நடை… Read More »யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

டாக்டர் கேயின் முதல் பகுதி டாப்ஸ்லிப் அனுபவத்தை முடிக்கும் முன், நான் அவரது செல்லப் பிள்ளையான ஐஜியைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. இந்திய நூலான மதங்க… Read More »யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

டாப்ஸ்லிப் வந்த சில மாதங்களுக்குப் பின், டாக்டர் கே, கோவிந்தன் நாயர் என்ற உதவியாளர் ஒருவரை சேர்த்துக் கொண்டார். காரணம், மருந்துகள் வாங்கவும், சில எடுபிடி வேலைகள்… Read More »யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்ட காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெருமளவில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மரங்கள் தேவை பட்டதால்தான். அன்று ரயில்வேக்கு மரங்கள் வேண்டி இருந்தன. காரணம், அப்போதுதான்… Read More »யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

டாக்டர் கேயின் நாள் அதிகாலையிலேயே தொடங்கி விடும். காரணம், டாப்ஸ்லிப்பில் இருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ. தொலைவில் உள்ள வரகலையாறு முகாமிற்கு அந்தக் காலத்தில் நடந்துதான் செல்ல… Read More »யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)

புலர் காலைப் பொழுது கடந்து, கதிரவனின் கிரணங்கள் மெல்ல உல்லந்தி சரகக் காடுகளையும் டாப்ஸ்லிப்பைச் சுற்றியுள்ள காடுகளையும் பொன்வண்ணமாக்கிக் கொண்டிருந்தது. நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் அவனி (காட்டுப்பலா),… Read More »யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)