Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (தொடர்)

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (தொடர்)

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

ஒரு கிராமத்தில் ஒரு எண்ணெய் வியாபாரி வசித்துவந்தான். அவன் பெயர் செளடய்யா. ஒவ்வொரு நாளும் அவன் செக்குமேட்டிலிருந்து இரண்டு குடம், நான்கு குடம் என்கிற அளவில் எண்ணெயை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

ஒரு கிராமத்தில் சந்திரசேகர கெளடா என்கிற பண்ணையார் வசித்துவந்தார். அவருடைய பண்ணையில் ஐம்பது அறுபது பேர்கள் வேலை செய்துவந்தனர். அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. அவர்களுடைய இனிய… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் வசித்துவந்தார். அவர் பெயர் நாராயணப்பா. அவருடைய குணத்துக்கு ஏற்றவகையில் அவருடைய மனைவியும் இருந்தார். அவர் பெயர் லட்சுமியம்மா. அவருக்கு அந்தக்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

ஓர் ஊரில் ஒரு திருடன் வசித்துவந்தான். அவன் பெயர் ஹனுமப்பா. அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவளுடைய பெயர் ரங்கம்மா. அவளும் திருட்டுத்தொழிலில் கை தேர்ந்தவள்.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #21 – நான்கு சகோதரர்கள்

முன்னொரு காலத்தில் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு பிரதேசத்தை ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சோமப்பா. அவனுக்கு நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு முனியப்பா, பங்காரப்பா,… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #21 – நான்கு சகோதரர்கள்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

ஒரு கிராமத்தில் மாரப்பா என்பவர் வசித்து வந்தார். அக்கிராமத்தில் வசிக்கும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு வருவதுதான் அவர் தொழில். அவருடைய அப்பாவும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்தை சங்கரய்யா என்கிற அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்குக் கல்விஞானம் குறைவு. கேள்விஞானமும் குறைவு. உலக அனுபவமும் குறைவு. அவனைப் புத்திசாலி என்றும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஒரு சிறிய பிரதேசத்தை ராமப்பா என்னும் அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மல்லப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண் வசித்துவந்தாள். அவளுடைய பெயர் துளசி. சிறுவயதிலேயே அவளுக்கு எப்படியோ யட்சகானம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.  அவளுடைய ஊரில் ஏதாவது ஒரு காரணத்தை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்

ஓர் ஊரில் ஒரு விதவைப்பெண்மணி வசித்துவந்தாள். அவளுடைய பெயர் கங்கம்மா. அவளுடைய கணவர் நோய்வாய்ப்பட்டு நாலைந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஊருக்கு… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்