Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (தொடர்)

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (தொடர்)

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

ஒரு காலத்தில் சின்னஞ்சிறிய ராஜ்ஜியம் ஒன்றை ஓர் அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய ஆட்சியில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் அந்த… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

ஒரு கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு சத்தியசீலன் என்னும் இளைஞர் பாடம் சொல்லிக் கொடுத்துவந்தார். அங்கு படிக்கவரும் பிள்ளைகளுக்கு எண்ணும் எழுத்துகளும் சொல்லிக் கொடுப்பதுதான்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் பெயர் நஞ்சப்பா. அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோய்விட்டார்கள். நஞ்சப்பாவோடு பிறந்தவர்கள் என யாரும் இல்லை.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

ஒரு ஊரில் நடுவயதைக் கடந்த ஒரு பெண்மணி இருந்தாள். அவள் பெயர் சாக்கவ்வா. அவளுடைய கணவன் ஒரு பண்ணையாரின் வீட்டில் மாடு மேய்த்துவந்தான். அவன் பெயர் திம்மப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா

ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழைமையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்