Skip to content
Home » புனைவு

புனைவு

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு

யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உரைக்கத் தொடங்கிற்று. எப்பொழுதுமே ஊருக்குப் போகிற வழியில், பஸ்டாண்டில் காத்து நிற்பது கட்டாயமாகிப் போகிறது. அவனுடைய ஊருக்குப்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

வெல்கம் டு மில்லனியம்

வெல்கம் டு மில்லனியம் (சிறுகதை)

மலர்வதி தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவள் எப்போதுமே அப்படித்தான். தொடர்ந்து பலமுறை அடித்தால் எடுத்து சர்வ சாதாரணமாக ஸாரி என்று சொல்லிவிட்டுப் பேச… மேலும் படிக்க >>வெல்கம் டு மில்லனியம் (சிறுகதை)

சீலியின் சரீரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)