Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் (தொடர்)

குறுநிலத் தலைவர்கள் (தொடர்)

குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும்… Read More »குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

‘ ……..சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில் மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்… Read More »குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

‘கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்’ அகநானூற்று பாடலான இப்பாடலில், சங்ககாலப் புலவரான மாமூலனார், புல்லியைக் கள்வர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

குறுநிலத் தலைவர்கள் #1

நம் சங்க இலக்கியத்தில் மூவேந்தர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் புலவர்களால் போற்றப்படுவர்கள், வேளிர்கள். இவ்வேளிர்கள் குறித்து புறநானூறு (390,24,202,201), அகநானூறு(258), மதுரைக் காஞ்சி (55), குறுந்தொகை (164),… Read More »குறுநிலத் தலைவர்கள் #1