Skip to content
Home » Archives for சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

யானை டாக்டரின் கதை #34 -மேற்கு வங்க அனுபவங்கள்

அன்று தமிழக முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் திரு.சித்திரப்பு அலுவலகம் வந்ததும், முதல் அவசர அழைப்பாக தொலைபேசியில் வந்தது, மேற்குவங்க  முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் சுபிமல் ராயின்  அழைப்பு. சுபிமல்… Read More »யானை டாக்டரின் கதை #34 -மேற்கு வங்க அனுபவங்கள்

யானை டாக்டரின் கதை #33 -யானைகள் மறுவாழ்வு முகாம் வந்த கதை

முந்தைய அத்தியாயங்களில், கோவில் யானைகள் எப்படிச் சரிவர நடத்தப்படுவதில்லை என்பதையும், அதன் பின்விளைவுகளையும் நான் போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேன். வெகு ஆழமாக சென்று பேசவில்லை. டாக்டர் கே… Read More »யானை டாக்டரின் கதை #33 -யானைகள் மறுவாழ்வு முகாம் வந்த கதை

யானை டாக்டரின் கதை #32 – யானைப் பால்

டாக்டர் கே எவ்வளவுக்கு எவ்வளவு வேலையில் முனைப்பாக இருந்தாரோ, அதே அளவு எல்லோரிடமும் இயல்பாகவும், விளயாட்டுத்தனமாகவும் இருந்தார் என்பதைப் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர் பழகும்… Read More »யானை டாக்டரின் கதை #32 – யானைப் பால்

யானை டாக்டரின் கதை #31 – ராஜாஜி தேசிய பூங்கா யானை பிக் பாஸ் 

முனைவர் ஏஜே டி ஜான் சிங், ஆரம்ப காலங்களில் டாக்டர் கேவுடன் முதுமலையில் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் யானைத் திட்டத்தில் இணைந்திருந்தார். காரணம், அவரை சிவகாசி… Read More »யானை டாக்டரின் கதை #31 – ராஜாஜி தேசிய பூங்கா யானை பிக் பாஸ் 

யானை டாக்டரின் கதை #30 – இதயத்தில் இளமை

கர்நாடகத்தின் சிறந்த வனவிலங்கு ஆவணப்படங்கள் எடுப்பதில் 1980 முதல் 2000 வரை நல்ல பெயர் பெற்றவர்கள் கிருபாகர் மற்றும் செனானி. நல்ல புகைப்படக்  கலைஞர்களும் ஆவர். அவர்கள் அவ்வப்போது… Read More »யானை டாக்டரின் கதை #30 – இதயத்தில் இளமை

யானை டாக்டரின் கதை #29 – அட்மிரலின் கதை

பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் யானை ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக டாக்டர் கே நியமிக்கப்பட்டது குறித்து போன அத்தியாயத்தில் பார்த்தோம். அவர்கள் ஐந்து யானைகளை ரேடியோ காலர் செய்ய… Read More »யானை டாக்டரின் கதை #29 – அட்மிரலின் கதை

யானை டாக்டரின் கதை #28 – பட்டியிட்ட முதல் யானை

டாக்டர் கே , யானைகளுக்கு காலரிங் (கழுத்துப் பட்டி இடுதல்) திட்டத்தை முதன்முறையாகச் செய்தாலும், விரைவிலேயே அதில் நிபுணத்துவம் கொண்டவராக ஆகி விட்டார். இதற்கு முக்கியக் காரணம்,… Read More »யானை டாக்டரின் கதை #28 – பட்டியிட்ட முதல் யானை

யானை டாக்டரின் கதை #27 – திட்ட நாட்கள்

பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட யானைகளின் ஆய்வு, டாக்டர் கே பணி ஓய்வு பெற்ற பின் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு என்று முன்பே பார்த்தோம்.… Read More »யானை டாக்டரின் கதை #27 – திட்ட நாட்கள்

யானை டாக்டரின் கதை #26 – முனைவர் டேவ் பெர்கூசனின் நினைவஞ்சலி

டாக்டர் கேயின் மற்றொரு பரிமாணம், அவரது யானைகள் ஆராய்ச்சிக்கான பங்களிப்பு. கால்நடை மருத்துவத்தில் மட்டும் சாதனைகளைச் செய்தார் என்று நாம் முடிவு கட்டிவிட முடியாது. பணி ஓய்வு பெற்ற… Read More »யானை டாக்டரின் கதை #26 – முனைவர் டேவ் பெர்கூசனின் நினைவஞ்சலி

யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

நான் முன்பே சொன்னதுபோல, பாரம்பரிய மருந்துகளை உதாசீனம் செய்யாமல் பயன்படுத்தினார் என்பதோடு, நவீன மருந்துகளை அதிகமாகவும், தேவைக்கேற்பவும் அவர் பயன்படுத்தினார் டாக்டர் கே. அதேபோல், பல கால்நடை … Read More »யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்