Skip to content
Home » Archives for சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

டாக்டர் கே யானைகளின் உடல் கூறாய்வுப் பணியில் நல்ல பயிற்சி பெற்றதற்கு, கம்பத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிகழ்ந்த யானை வேட்டை முக்கியக் காரணியாக அமைந்தது. அது எந்த… Read More »யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

வனத்துறையில் கால்நடை வைத்தியர் வேலைக்கு டாக்டர் கே விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரிதான் என்று நாம் பார்த்தோம். இந்தச் சூழ்நிலையில், நாம்… Read More »யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி,… Read More »யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

டாக்டர் கே இப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில், பெர்டி டிசூசா கல்வித் தலைவராகவும், மந்திரமூர்த்தி முதல்வராகவும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும்… Read More »யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில்… Read More »யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.… Read More »யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

நாம் பல சொற்களை அதன் சரியான அர்த்தம் புரிந்து உபயோகிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக அர்ப்பணிப்பு என்கிற சொல். ஒரு வேலையைச் சற்றுத்… Read More »யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

இதற்கு முன் நான் எழுதியதெல்லாம் எனது சொந்தக் கதை அல்லது அனுபவங்கள். ஆகையால், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், எந்தத் தவறும் பிழையும் என்னைத்தான் பாதிக்கும்! இப்போது எழுதப்போகும் யானை டாக்டரின் கதை அப்படியல்ல.… Read More »யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

வெள்ளிக்கோல் வரையன்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

வங்கியில் பணிபுரியும் போது, கட்டாயமாகக் கிராமப்புறக் கிளைகளில் சேவை செய்ய வேண்டும் என்பது அந்நாளைய விதி. தற்போது அது நீர்த்துப் போய் பல மாற்றங்கள் வந்து விட்டன.… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

Barn Owl

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #31 – கல்யாண மண்டபத்தில் கூகை

சென்னையில் அன்று அதிகாலை மூன்றரை மணிக்கு வந்து சேர்ந்த அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். ஏற்காடு விரைவு வண்டி எப்போதும் முதல் வண்டியாக ஈரோட்டில் இருந்து வரும்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #31 – கல்யாண மண்டபத்தில் கூகை