Skip to content
Home » Archives for சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

யானை டாக்டரின் கதை #28 – பட்டியிட்ட முதல் யானை

டாக்டர் கே , யானைகளுக்கு காலரிங் (கழுத்துப் பட்டி இடுதல்) திட்டத்தை முதன்முறையாகச் செய்தாலும், விரைவிலேயே அதில் நிபுணத்துவம் கொண்டவராக ஆகி விட்டார். இதற்கு முக்கியக் காரணம்,… Read More »யானை டாக்டரின் கதை #28 – பட்டியிட்ட முதல் யானை

யானை டாக்டரின் கதை #27 – திட்ட நாட்கள்

பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட யானைகளின் ஆய்வு, டாக்டர் கே பணி ஓய்வு பெற்ற பின் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு என்று முன்பே பார்த்தோம்.… Read More »யானை டாக்டரின் கதை #27 – திட்ட நாட்கள்

யானை டாக்டரின் கதை #26 – முனைவர் டேவ் பெர்கூசனின் நினைவஞ்சலி

டாக்டர் கேயின் மற்றொரு பரிமாணம், அவரது யானைகள் ஆராய்ச்சிக்கான பங்களிப்பு. கால்நடை மருத்துவத்தில் மட்டும் சாதனைகளைச் செய்தார் என்று நாம் முடிவு கட்டிவிட முடியாது. பணி ஓய்வு பெற்ற… Read More »யானை டாக்டரின் கதை #26 – முனைவர் டேவ் பெர்கூசனின் நினைவஞ்சலி

யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

நான் முன்பே சொன்னதுபோல, பாரம்பரிய மருந்துகளை உதாசீனம் செய்யாமல் பயன்படுத்தினார் என்பதோடு, நவீன மருந்துகளை அதிகமாகவும், தேவைக்கேற்பவும் அவர் பயன்படுத்தினார் டாக்டர் கே. அதேபோல், பல கால்நடை … Read More »யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

பாரம்பரிய மருந்துகள் எப்படிப் பயன் தந்தன என்பது தொடர்பான மற்றொரு நிகழ்வு, ராஜேஸ்வரி என்ற குட்டி யானையின் அடிப்பாதத்தை மீட்ட கதை. நாம் முன்பு பார்த்த ரதியின்… Read More »யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

ஆங்கில மருத்துவ முறை வந்த பின்னர், மற்ற மருத்துவ முறைகள் விஞ்ஞான பூர்வமானவை அல்ல என்று நினைக்கும் மனோபாவம் வந்துவிட்டது. அதற்குக் காரணம், பெரும்பான்மையான மருத்துவமனைகளும் மருத்துவக்… Read More »யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்களுக்குத் தாங்கள் படித்த அல்லது படிக்கும் புத்தகங்களில் காணும் கருத்துக்கள்தான் உண்மையானவை, விஞ்ஞானப் பூர்வமானவை என்ற எண்ணம் இருப்பதில் வியப்பில்லை. காரணம், மேல்நாட்டு கல்விதான் சிறந்தது… Read More »யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

சாதாரணமாக, ஒரு வைத்தியரின் திறமை அவரது வியாதியைக் கணிக்கும் தன்மையைப் பொறுத்தே அமையும். நோயாளியின் நிலை, உடல்மொழி, அசைவுகள் மற்றும் வெளியில் புலப்படும் அறிகுறிகள் போன்றவற்றைக் கண்டு, ஒரு நல்ல… Read More »யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்

அந்த முறை டாக்டர் கே தெப்பக்காடு முகாம் வரும்போது, ரதி யானையின் குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்தல்அல்லது பால் மறக்கடித்தல் நிகழ்வை நடத்துவதாகத் திட்டம். இந்த ஒரு நிகழ்வு,… Read More »யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்

குட்டியுடன் பொம்மி

யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி

யானைகளும் நம்மைப்போல் தனித்துவம் கொண்டவை என்பதை நான் முன்பே விவரித்திருந்தேன். முகாமில் உள்ள எல்லா யானைகளையும் டாக்டர் கே எப்படி அடையாளம் காண்பார், அன்போடு நடத்துவார் என்பதையும் நான்… Read More »யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி