Skip to content
Home » Archives for சந்துரு » Page 2

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

பொரி ஆந்தை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

நான் முன்பே சொன்னது போல, பண்ணாரி சாலையில் நடைப் பயிற்சிக்குப் போவது எப்போதும் ஒரு சுகானுபவம் மற்றும் பறவைகளைப் பார்க்க நல்ல வாய்ப்பு. மற்றொரு ஈர்க்கக் கூடிய… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

Coppersmith Barbet

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #27 – பரலியின் ஆல மரப் பறவைகள்

எந்தக் காட்டிலும், பறவைகளை அதிகம் ஈர்ப்பது பழ மரங்கள், குறிப்பாக அத்தி மரங்கள். ஆங்கிலத்தில் இதை ஃபீகஸ் என்று குறிப்பிடுவர். அதாவது அத்தி வகையைச் சார்ந்தவை என்பது… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #27 – பரலியின் ஆல மரப் பறவைகள்

Peacock Butterfly

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #26 – பாரிஸ் மயில்  அழகி

பில்லூர் பரலி வளாகத்தில் நான் பறவைகளைத் தேடி உலாவும்போது, பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். அவற்றை எல்லாம் காணாமல் போக இயலாது. அந்தப் பிரதேசத்தில் பல உயிரினங்களைக்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #26 – பாரிஸ் மயில்  அழகி

புள்ளிச் சில்லை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #25 – புள்ளிச் சில்லையும் உடல்மொழியும்

அன்று காலை மொட்டை மாடிக்குத் தண்ணீர்த் தொட்டி பராமரிப்புக்குப் போகும் பொழுது, கைப்பிடிச் சுவருக்கு இணையாகச் செல்லும் மின்கம்பியில் ஒரு சிறிய பறவை வந்து அமர்ந்தது. குருவியாக… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #25 – புள்ளிச் சில்லையும் உடல்மொழியும்

Crested Treeswift

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #24 – கொண்டை உழவாரன்

பில்லூர் பரலி வளாகத்தில் பறவை நோக்கல் எப்போதும் ஒரு ரசமான அனுபவம்தான். ஏனெனில், மிக அமைதியாக, அதே நேரம் கூட்ட நெரிசல் இல்லாமல், நாம் சொற்பமான குடியிருப்புகளைச்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #24 – கொண்டை உழவாரன்

யானை எனும் புதிர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

யானைகளின் சுபாவம் எப்படி மாறும் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, யானைகள் சுபாவத்தில் மிகவும் சாந்தமானவை. சண்டை… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

Jerdon's Baza

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

மும்பையில் இருந்து மாற்றல் ஆகி வரும்போது, எனக்குக் கோயம்புத்தூர் வட்டம் (பிராந்திய) அலுவலகத்திற்கு உட்பட்ட கிளைகளில் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதாவது, அந்தப் பிராந்திய அலுவலகத்திற்கு உட்பட்ட… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

Grey-headed Fish Eagle

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

பில்லூர், பரலி மின்வாரிய வளாகங்களை ஒட்டிய காடுகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. காரணம், சமதரை முட்காட்டிற்கு அது ஒரு நல்ல உதாரணம் என்பதோடு, ஆற்றோரக் காடுகளுக்கும் நல்ல… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

மாலை மயங்கும் நேரத்தில் அத்திக்கடவை விட்டுப் புறப்பட்டோம். இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் முள்ளியை அடைந்துவிடலாம். பவானி ஆற்றின் மேலே இருக்கும் பாலத்தின் அருகே… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

சில நேரங்களில், நாம் எதிர்பார்த்ததுபோல எல்லாம் நடப்பது இல்லை என்பதை வாழ்க்கை உணர்த்தும். பல வகையில் திட்டமிட்டும், அதே போல நடப்பது இல்லை என்றாலும் சில சமயங்களில்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்