Skip to content
Home » Archives for சந்துரு » Page 3

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

Crested Treeswift

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #24 – கொண்டை உழவாரன்

பில்லூர் பரலி வளாகத்தில் பறவை நோக்கல் எப்போதும் ஒரு ரசமான அனுபவம்தான். ஏனெனில், மிக அமைதியாக, அதே நேரம் கூட்ட நெரிசல் இல்லாமல், நாம் சொற்பமான குடியிருப்புகளைச்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #24 – கொண்டை உழவாரன்

யானை எனும் புதிர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

யானைகளின் சுபாவம் எப்படி மாறும் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, யானைகள் சுபாவத்தில் மிகவும் சாந்தமானவை. சண்டை… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

Jerdon's Baza

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

மும்பையில் இருந்து மாற்றல் ஆகி வரும்போது, எனக்குக் கோயம்புத்தூர் வட்டம் (பிராந்திய) அலுவலகத்திற்கு உட்பட்ட கிளைகளில் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதாவது, அந்தப் பிராந்திய அலுவலகத்திற்கு உட்பட்ட… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

Grey-headed Fish Eagle

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

பில்லூர், பரலி மின்வாரிய வளாகங்களை ஒட்டிய காடுகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. காரணம், சமதரை முட்காட்டிற்கு அது ஒரு நல்ல உதாரணம் என்பதோடு, ஆற்றோரக் காடுகளுக்கும் நல்ல… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

மாலை மயங்கும் நேரத்தில் அத்திக்கடவை விட்டுப் புறப்பட்டோம். இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் முள்ளியை அடைந்துவிடலாம். பவானி ஆற்றின் மேலே இருக்கும் பாலத்தின் அருகே… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

சில நேரங்களில், நாம் எதிர்பார்த்ததுபோல எல்லாம் நடப்பது இல்லை என்பதை வாழ்க்கை உணர்த்தும். பல வகையில் திட்டமிட்டும், அதே போல நடப்பது இல்லை என்றாலும் சில சமயங்களில்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

Black Drongo

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்

கடந்த ஒரு வாரமாகத்தான் இவனை (எனது வசதிக்கு ஆணாக்கி விட்டேன். பெண்ணாகவும் இருக்கலாம். ஏனெனில், சில பறவை இனங்களில் ஆண், பெண் வித்தியாசம் கடினம்.) நான் எனது… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #17 – வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே

களப்பணியில் நானும் நண்பர்கள் ஸ்ரீதர் மற்றும் அபிஷேக் மூவரும் டாப்ஸ்லிப் சென்று பின்னர் முதுமலைக்கு வந்து கொண்டிருந்தோம். ஊட்டி வழி நெடுக மலையேற்றம் இருப்பதால், பண்ணாரி வழியாக… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #17 – வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே

தேயிலைத் தோட்டம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

மஞ்சூரில் இருந்தபோது, சில அபூர்வ மனிதர்களின் நட்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கெச்சி கட்டி மணி மற்றும் வெங்கிடரமணன் இருவரின் நட்பு அப்படித்தான்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

மஞ்சூர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!

நீலகிரியின் தென் பாகங்கள் பற்றிப் பெரும்பாலும் தமிழகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு இன்றும் விரிவாகத் தெரியாது! நீலகிரி என்றாலே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, லவ்டேல் போன்ற இடங்கள்தான்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!