Skip to content
Home » Archives for சந்துரு » Page 2

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

ஆங்கில மருத்துவ முறை வந்த பின்னர், மற்ற மருத்துவ முறைகள் விஞ்ஞான பூர்வமானவை அல்ல என்று நினைக்கும் மனோபாவம் வந்துவிட்டது. அதற்குக் காரணம், பெரும்பான்மையான மருத்துவமனைகளும் மருத்துவக்… Read More »யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்களுக்குத் தாங்கள் படித்த அல்லது படிக்கும் புத்தகங்களில் காணும் கருத்துக்கள்தான் உண்மையானவை, விஞ்ஞானப் பூர்வமானவை என்ற எண்ணம் இருப்பதில் வியப்பில்லை. காரணம், மேல்நாட்டு கல்விதான் சிறந்தது… Read More »யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

சாதாரணமாக, ஒரு வைத்தியரின் திறமை அவரது வியாதியைக் கணிக்கும் தன்மையைப் பொறுத்தே அமையும். நோயாளியின் நிலை, உடல்மொழி, அசைவுகள் மற்றும் வெளியில் புலப்படும் அறிகுறிகள் போன்றவற்றைக் கண்டு, ஒரு நல்ல… Read More »யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்

அந்த முறை டாக்டர் கே தெப்பக்காடு முகாம் வரும்போது, ரதி யானையின் குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்தல்அல்லது பால் மறக்கடித்தல் நிகழ்வை நடத்துவதாகத் திட்டம். இந்த ஒரு நிகழ்வு,… Read More »யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்

குட்டியுடன் பொம்மி

யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி

யானைகளும் நம்மைப்போல் தனித்துவம் கொண்டவை என்பதை நான் முன்பே விவரித்திருந்தேன். முகாமில் உள்ள எல்லா யானைகளையும் டாக்டர் கே எப்படி அடையாளம் காண்பார், அன்போடு நடத்துவார் என்பதையும் நான்… Read More »யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி

யானை டாக்டரின் கதை #18 – கூடு கொம்பன் கதை

வளர்ப்பு யானைகளை மட்டும்தான் டாக்டர் கே அடையாளம் கண்டுகொள்வார் என்று நாம் எளிதாக எண்ணிவிட்டால், அது பெரும் தவறு என்பதை கூடு கொம்பனின் கதை சொல்லும். கூடு கொம்பன் ஒரு… Read More »யானை டாக்டரின் கதை #18 – கூடு கொம்பன் கதை

யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

சாதாரணமாக நமக்கு ஒரு சில வருடங்களிலேயே பல நிகழ்ச்சிகள் மறந்து போய்விடும். எனக்கு என்னுடன் படித்த பல நண்பர்களை இன்று நினைவுகூர்வது பெரிய சவாலாக இருந்தது. 1972ஆம் ஆண்டு பள்ளியில் எடுத்த… Read More »யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில், மற்றொரு அசம்பாவிதம் சர்கார்பதி குகை வாயிலின் அருகே நிகழ்ந்தது. மேலே தூணக்கடவில் இருந்து வரும் தண்ணீர், சர்கார்பதி சமமட்ட வாய்க்காலில்… Read More »யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

ஆனைமலை போன்ற வன உயிரினங்கள் வாழும் காட்டில் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது எளிதல்ல. அதுவும் இரு மாநிலங்களுக்கிடையே அமைத்து பயன் தரக்கூடிய வகையில் அமைப்பது… Read More »யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

வாழ்க்கை இப்படிச் சுகமாகப் போய்க்கொண்டிருந்தால், சரியாகுமா? ஏதேனும் தடங்கல் வந்தால்தானே சுவாரஸ்யம் இருக்கும். நான் முன்பே சொன்னபடி, டாப்ஸ்லிப்பில் யானைகள் குறைந்து போனதால் அங்கு இத்தனை கால்நடை… Read More »யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்