Skip to content
Home » Archives for பாவண்ணன்

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்தை சங்கரய்யா என்கிற அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்குக் கல்விஞானம் குறைவு. கேள்விஞானமும் குறைவு. உலக அனுபவமும் குறைவு. அவனைப் புத்திசாலி என்றும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஒரு சிறிய பிரதேசத்தை ராமப்பா என்னும் அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மல்லப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண் வசித்துவந்தாள். அவளுடைய பெயர் துளசி. சிறுவயதிலேயே அவளுக்கு எப்படியோ யட்சகானம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.  அவளுடைய ஊரில் ஏதாவது ஒரு காரணத்தை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்

ஓர் ஊரில் ஒரு விதவைப்பெண்மணி வசித்துவந்தாள். அவளுடைய பெயர் கங்கம்மா. அவளுடைய கணவர் நோய்வாய்ப்பட்டு நாலைந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஊருக்கு… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #15 – மூன்று வழிகள்

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய பிரதேசத்தை ஓர் அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவர்களுடைய சின்னஞ்சிறிய அரண்மனையில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #15 – மூன்று வழிகள்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

ஒரு காலத்தில் சின்னஞ்சிறிய ராஜ்ஜியம் ஒன்றை ஓர் அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய ஆட்சியில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் அந்த… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

ஒரு கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு சத்தியசீலன் என்னும் இளைஞர் பாடம் சொல்லிக் கொடுத்துவந்தார். அங்கு படிக்கவரும் பிள்ளைகளுக்கு எண்ணும் எழுத்துகளும் சொல்லிக் கொடுப்பதுதான்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் பெயர் நஞ்சப்பா. அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோய்விட்டார்கள். நஞ்சப்பாவோடு பிறந்தவர்கள் என யாரும் இல்லை.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

ஒரு ஊரில் நடுவயதைக் கடந்த ஒரு பெண்மணி இருந்தாள். அவள் பெயர் சாக்கவ்வா. அவளுடைய கணவன் ஒரு பண்ணையாரின் வீட்டில் மாடு மேய்த்துவந்தான். அவன் பெயர் திம்மப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்