Skip to content
Home » Archives for பாவண்ணன்

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

ஒரு கிராமத்தில் ஒரு எண்ணெய் வியாபாரி வசித்துவந்தான். அவன் பெயர் செளடய்யா. ஒவ்வொரு நாளும் அவன் செக்குமேட்டிலிருந்து இரண்டு குடம், நான்கு குடம் என்கிற அளவில் எண்ணெயை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

ஒரு கிராமத்தில் சந்திரசேகர கெளடா என்கிற பண்ணையார் வசித்துவந்தார். அவருடைய பண்ணையில் ஐம்பது அறுபது பேர்கள் வேலை செய்துவந்தனர். அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. அவர்களுடைய இனிய… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் வசித்துவந்தார். அவர் பெயர் நாராயணப்பா. அவருடைய குணத்துக்கு ஏற்றவகையில் அவருடைய மனைவியும் இருந்தார். அவர் பெயர் லட்சுமியம்மா. அவருக்கு அந்தக்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

ஓர் ஊரில் ஒரு திருடன் வசித்துவந்தான். அவன் பெயர் ஹனுமப்பா. அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவளுடைய பெயர் ரங்கம்மா. அவளும் திருட்டுத்தொழிலில் கை தேர்ந்தவள்.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #21 – நான்கு சகோதரர்கள்

முன்னொரு காலத்தில் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு பிரதேசத்தை ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சோமப்பா. அவனுக்கு நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு முனியப்பா, பங்காரப்பா,… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #21 – நான்கு சகோதரர்கள்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

ஒரு கிராமத்தில் மாரப்பா என்பவர் வசித்து வந்தார். அக்கிராமத்தில் வசிக்கும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு வருவதுதான் அவர் தொழில். அவருடைய அப்பாவும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்தை சங்கரய்யா என்கிற அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்குக் கல்விஞானம் குறைவு. கேள்விஞானமும் குறைவு. உலக அனுபவமும் குறைவு. அவனைப் புத்திசாலி என்றும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஒரு சிறிய பிரதேசத்தை ராமப்பா என்னும் அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மல்லப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண் வசித்துவந்தாள். அவளுடைய பெயர் துளசி. சிறுவயதிலேயே அவளுக்கு எப்படியோ யட்சகானம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.  அவளுடைய ஊரில் ஏதாவது ஒரு காரணத்தை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்

ஓர் ஊரில் ஒரு விதவைப்பெண்மணி வசித்துவந்தாள். அவளுடைய பெயர் கங்கம்மா. அவளுடைய கணவர் நோய்வாய்ப்பட்டு நாலைந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஊருக்கு… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்