Skip to content
Home » Archives for வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் » Page 5

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.com

பாரிஸ் கார்னர்

கட்டடம் சொல்லும் கதை #3 – பாரிஸ் கார்னர்

அங்கு வசிக்கும் மனிதர்களின் தோல் நிறத்தை வைத்துத் தானாக வந்தது அந்த ஊருக்கு ஒரு பெயர் – கருப்பர் நகரம். அலெக்சாண்டரை விட அதிக நிலத்தை ஆளப்போகும்… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #3 – பாரிஸ் கார்னர்

கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை

அதிகாரப் போராட்டங்கள் அரிதாகவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் மெட்ராஸ் கார்ப்பரேஷன் உருவானது அந்த அரிய நிகழ்வுகளில் ஒன்று. மதராஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருக்கும்போது அதன்… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை

வானுயர்ந்த எல்.ஐ.சி.

கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் பட்டினம் சேர்ந்துவிட்டான் என்று சொல்ல ஓர் எளிய யுக்தியைப் பயன்படுத்துவார்கள். பக்கம் பக்கமாக வசனம் எழுத வேண்டாம். சுருள் சுருளாகப் படம் எடுக்க… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.