Skip to content
Home » அரசியல்

அரசியல்

மக்கள் அரசியல் #2 – மது தண்டவதே: இரயில்வே அமைச்சர்

மார்ச் 26, 1977 அன்று இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மது தண்டவதே. பதவியேற்றுக் கொண்ட மூன்றாவது நாளிலேயே இரயில்வே அமைச்சகத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர்… Read More »மக்கள் அரசியல் #2 – மது தண்டவதே: இரயில்வே அமைச்சர்

Santanu Bhowmik

முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

இதழியல் கொலைகள் வரிசையில் நாம் நன்கறிந்த, மறக்கமுடியாத பெயர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். ஆனால், அதே மாதம் துள்ளத்துடிக்கக் கொலை செய்யப்பட்ட சாந்தனு போவ்மிக் குறித்து நம்மில்… Read More »முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

அயோத்திதாசர் #4 – சமூக அரசியலும் தலித்திய இதழ்களின் தோற்றமும்

1870 – 1890 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காகச் சென்னைக்குக் குடிபெயர்ந்துகொண்டிருந்தனர். சென்னை மாநகரின் வணிக வளர்ச்சிக்குப் பிரதான காரணமாக… Read More »அயோத்திதாசர் #4 – சமூக அரசியலும் தலித்திய இதழ்களின் தோற்றமும்

மக்கள் அரசியல் #1 – மது தண்டவதே: பேராசிரிய அமைச்சர்

அரசியல்வாதிகள் என்றாலே அரைகுறையாகப் படித்தவர்கள், உளறுபவர்கள் என்ற பிம்பமே பெரும்பாலும் நம் மனதில் உள்ளது. இதற்கு நேர்மாறாக ஒரு பேராசிரியர் அமைச்சராகப் பதவி வகித்தாரென்றால் நம்ப முடிகிறதா?… Read More »மக்கள் அரசியல் #1 – மது தண்டவதே: பேராசிரிய அமைச்சர்

முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்

‘என்னைக் கைது செய்ய நினைத்தால் செய்திருக்கலாம்! ஏன் எரித்தீர்கள்…?’ 60 சதவீத தீக்காயங்களுடன், மருத்துவமனையில் படுத்தபடி வேதனை ஓலம் இழையோட பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் கேட்ட கேள்வி… Read More »முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #8 – தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் பெயர் மாற்றமும்

‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கை பிடிப்புடன் இயங்கிய சுவாமி வேதாசலனார், தமிழ் மொழியில் அயல் சொற்கள் பல கலந்து பொதுவெளிகளில், இலக்கியங்களில் பேசப்படுவது கண்டு வருத்தமுற்றார்.… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #8 – தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் பெயர் மாற்றமும்

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #7 – பணி துறப்பும் தவம் ஏற்பும் 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த வேதாசலனார் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார். 1910ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், தம்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #7 – பணி துறப்பும் தவம் ஏற்பும் 

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

அயோத்திதாசர் #3 – திருமணமும் சமூக அரசியலும்

சமூகத்தின் மீதான அக்கறையில் தங்களது மகனால் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் ஒரு பக்கம் பெருமிதமாக இருந்தபோதிலும், தனிப்பட்ட வாழக்கையில் மகனுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி அயோத்திதாசரின் பெற்றோர் கவலைகொண்டனர். தூரத்து… Read More »அயோத்திதாசர் #3 – திருமணமும் சமூக அரசியலும்

அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்

குழந்தைகள் கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் இளகிய மனம், ஈரம் நிறைந்த பசுமண் போன்றதாகும். மண்ணில் விதைக்கப்படும் வித்துக்களே பின்னாளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் அகண்ட… Read More »அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்