Skip to content
Home » சிங்கப்பூர் (தொடர்)

சிங்கப்பூர் (தொடர்)

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கை வரலாற்றின் காலக்கோடு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. பத்து, பதினோராம் நூற்றாண்டில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராசேந்திர சோழனின் காலம், பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ திரிபுவன… மேலும் படிக்க >>சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு

‘All my life’ என்று அந்த உதடுகள் உச்சரித்த கணத்தில், கம்பீரத்திலும் ஆணித்தரமாகவும் எப்போதும் ஒலிக்கின்ற அந்தக் குரல் தடுமாறி நின்றது; கலங்கியது; கரகரப்பானது. சில கணங்கள்;… மேலும் படிக்க >>சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு