Skip to content
Home » டி. தருமராஜ்

டி. தருமராஜ்

Manipur Viral Video

யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர் அவர்களே! இதற்கு அவமானப்பட வேண்டியது ஒட்டுமொத்த நாடும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

யாதும் காடே, யாவரும் மிருகம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

காளியம்மா சொன்ன சிணுக்கோலிக் கதையை, வெள்ளத்துரைச்சி அடியோடு மறுத்தது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாய்மொழி மரபிற்கு இலக்கணம் உண்டா? தேவதைக் கதைகளுக்கென்று ஒரு யாப்பியல் இருக்க முடியுமா?… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

‘இது கதை அல்ல!’

யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

அவர் பெயர், வெள்ளத்தொரச்சி. அவர் சொல்லும் கதைகளில் யாருக்கும் பெயர்கள் இல்லை. அப்படியோர் அற்புதமான கதைசொல்லி. தன் வாழ்நாள் முழுக்க காட்டுக்கதைகளை மட்டுமே சொல்லி வந்தவர். மேற்கு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

மாமன்னன் பார்த்தேன். மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள். என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்கள் இவை. 1. ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், கலை வெளிப்பாடுகளிலிருந்து வெளியேறி அதிகாரத்தை அடைதல் நோக்கி… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

காட்டுக்கதைகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

முதல் பத்து நாட்களுக்கு எனக்கு எந்த வழக்காறுகளும் கிடைக்கவில்லை.  நாட்டுப்புறவியலில் ஒரு மூட நம்பிக்கை உண்டு என்று சொன்னேன் அல்லவா?  அது மூடநம்பிக்கை அல்ல, நிஜம். நானோ… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

காலேவாலா

யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

நாட்டுப்புறவியல் மாணவர்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை உண்டு – அவர்கள் எந்த வழக்காறைத் தேடிச் செல்கிறீர்களோ, அது அவர்களுக்குக் கிடைக்காது! கதை சேகரிக்கப் போனால், கதை கிடைக்காது.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

அன்புள்ள தர்மராஜ், நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல் பாடல் வெளியானபோது (கண்டா வரச்சொல்லுங்க!)… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

பழனியப்பன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே மேக்கிழார்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில்தான் பழனியப்பன் வாழ்ந்து வருகிறார். விவசாயி. அவரிடம் ‘மலைமாடுகள்’ இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

நாமார்க்கும் குடியல்லோம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #27 – நாமார்க்கும் குடியல்லோம்!

நீலம் இதழில், கருத்துச் சுதந்திரமும் அறமும் என்ற பொருளில் (இலக்கியக் களமும் கருத்துரிமைக் களமும், நீலம், ஜூன் 2023) பெருமாள்முருகன் நீண்ட வியாசமொன்றை எழுதியிருக்கிறார். ‘நீல ஆரவாரம்’… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #27 – நாமார்க்கும் குடியல்லோம்!

தலித் இலக்கியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #26 – தலித் இலக்கியம் என்ற விபத்து!

கடிதம் 1 குரலற்றவர்களின் குரலுக்குத் தந்திருக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது. நெடுநாளாகவே ‘தலித் இலக்கியம், அரவாணி இலக்கியம்’ என்று பிறர் சொல்லும் பொழுது எனக்குப் புரியாத சங்கடம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #26 – தலித் இலக்கியம் என்ற விபத்து!