Skip to content
Home » டி. தருமராஜ் » Page 3

டி. தருமராஜ்

கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

இன்று எனக்குப் பிறந்த நாள். ஐம்பத்தாறு வயது ஆரம்பிக்கிறது. இத்தனை கழுதை வயதாகியும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இன்னும் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் நான்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

முந்தைய பகுதியை வாசிக்க – பகுதி 1 | பகுதி 2 இந்தக் கருத்தாக்கத்தை லாக்லவ் எவ்வாறு வெகுஜன அரசியல் செயல்பாட்டை விளக்கப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியம். மொழியியலாளர்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

முந்தைய பகுதியை வாசிக்க 4 கிளாட் லெவிஸ்ட்ராஸ், குறிப்பான்களை ‘மிதக்கும் குறிப்பான்’ என்று அழைக்கத் தொடங்கும் இடம் குறிப்பிடத்தகுந்தது. இந்த யோசனையை மார்ஷல் மாஸ் என்ற சமூகமானிடவியலாளரிடம்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

Ernesto Laclau

யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?

‘சீலியின் சரீரம்’ வாசித்த பலரும் அது தலித் சிறுகதையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் சொன்ன பதில்களை இங்கே தொகுத்துத் தர… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?

ஆசான்களும் பேராசிரியர்களும்

யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

1. ஜெயமோகனுக்குக் களநிலவரம் தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்குப் பின் அவர் சுயமாக வாழ்வதை நிறுத்திக் கொண்டாரோ என்பது என் சந்தேகம். சூழல் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அவர்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

சீலியின் சரீரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

ஓரியூர் தேவாலயம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, ஓரியூர் கிறிஸ்டோபர் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தப்புதப்பாய், தீக்குளித்துத் தற்கொலை செய்திருந்தார். தீக்குளித்துத் தற்கொலை செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான்கு பேர் மத்தியில்,… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

கோணங்கி பாலியல் விவகாரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

அன்புள்ள தர்மராஜ், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியராக மட்டுமே அறிந்திருந்த உங்களின் அரங்கக் கலை ஈடுபாடு வியப்பிற்குரியது. அகாஸ்டோ போயலின் தாக்கத்தால் உருவான பாதல் சர்க்காரின் வீதி நாடகப்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்

முன் பத்திச் சுருக்கம்: (நயினார் நோன்பு விவாத உரையாடலில் முத்தம்மா என்ற பெண் எழுப்பிய கேள்வியை (சொர்க்கம்னா, அதுல ஏழைக்கொரு வழி, பணக்காரனுக்கொரு வழி இருக்குமா?) எவ்வாறு… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்