முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்
சி.ஆர்.ராஜம்மா விடுதலைக்கு முந்தைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சுதேசமித்திரன், கலைமகள், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். எண்ணற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வாசகர்களிடையில் கவனம்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்










