Skip to content
Home » சிங்கப்பூர் (தொடர்)

சிங்கப்பூர் (தொடர்)

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் – திருக்குறள் 666 [எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.- If those… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

The tough gets going when the goings get tough – A proverb ஆகத்து மாதம் 15ஆம் நாள் யப்பான் இரண்டாவது உலகப் போரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி சூக் சியாங் கூட்டுக்கொலை 1942இன் பி்ப்ரவரி மாதம். 18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் (திருக்குறள் 484) – தகுதியான காலத்தை ஆராய்ந்து, அதனை ஏற்ற இடத்திலும், உலகத்தையே வென்று கைக்கொள்ள நினைத்தாலும்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்

காவல் சிங்கப்பூர் ஒரு தீவு என்பது நமக்குத் தெரியும். அதுவும் நிலப்பரப்பின் ஒரு சந்தியில் இருக்கின்ற ஒரு சிறு புள்ளி. பெரும்நிலப்பரப்பின் எல்லைப் பரப்பில் இருக்கின்ற பகுதிக்குரிய… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்