தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #8 – தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் பெயர் மாற்றமும்
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கை பிடிப்புடன் இயங்கிய சுவாமி வேதாசலனார், தமிழ் மொழியில் அயல் சொற்கள் பல கலந்து பொதுவெளிகளில், இலக்கியங்களில் பேசப்படுவது கண்டு வருத்தமுற்றார்.… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #8 – தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் பெயர் மாற்றமும்




