Skip to content
Home » பொ. சங்கர்

பொ. சங்கர்

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

தமிழால் வாழ்வு, தமிழே வாழ்வு என்று முடிவெடுத்து இயங்கி வந்த வேதாசலம், சிற்றிதழ்களில் தமிழ் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். இதையடுத்து அறிஞர்கள் உலகம், யார் இந்த… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுகின்றது. மிகப்பழமையான மொழியாகவும், இலக்கண, இலக்கிய செழுமை மிக்க மொழியாகவும்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம்… Read More »மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர். படாசன் நகரத்தைக் கடக்கவே… Read More »மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

பட்டுப் பாதையில் பயணத்தைத் தொடங்கிய நிகோலா போலோவும், அவரது உறவினர் மாப்பியோ போலோவும் செங்கீஸ்கானின் பேரன் குப்ளாய்கானைச் சந்தித்தனர். மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் நன்மதிப்பைப் பெற்ற நிகோலோ… Read More »மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

கடலோடு எல்லை முடிந்து விட்டது, மலைகளுக்கு அந்தப் பக்கம் எதுவும் இல்லை, எல்லை தாண்டினால் தொல்லை என்பது போன்ற சிந்தனைகள் பெருகியிருந்த காலகட்டம். பக்கத்து ஊர்களையே பார்த்திடாத… Read More »மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

‘வேள்வி தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட வைகுறு மீனின் பைபய தோன்றும் நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் வால் உளை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

(தமிழகத்தின் மிகப்பழமையான சங்க காலத்திய கல்வெட்டுகள்) வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றைய நவீன காலம் வரை வரலாற்றிலும் இலக்கியத்திலும் தவிர்க்க இயலாத பகுதியாக மதுரை திகழ்கிறது. பண்டைய… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #33 – கோவலன் பொட்டல்

சங்க இலக்கியங்கள், தமிழகத்திற்கும் கிரேக்க, ரோமாபுரி ஆகிய நாடுகளுக்கும் இருந்த தொடர்புகளை எடுத்துரைக்கும் ஆவணங்கள். இதே காலகட்டத்தில் உருவான கிரேக்க, ரோமன், சுமேரிய இலக்கியங்களில் தமிழகம் பற்றிய… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #33 – கோவலன் பொட்டல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)

கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் . . . . பாடல் சான்ற நெய்த னெடுவழி மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)