Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் (தொடர்) » Page 3

பன்னீர்ப்பூக்கள் (தொடர்)

உலகம் சாமானியர்களால் ஆனது. நம் பக்கத்து வீட்டு மனிதர்களும், பூங்காவிலும் சாலையிலும் பேருந்திலும் அலுவலகத்திலும் நாம் பார்க்கும் அந்தச் சாமானியர்கள்தான் நம் வாழ்வையும் சிந்தனைகளையும் மாற்றியமைக்கிறார்கள். பாவண்ணன் தன் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக முகமற்ற சாமானியர்களுக்கு உருவத்தையும் ஆன்மாவையும் வழங்குகிறார்.

அரிச்சந்திரன் நாடகம் தெருக்கூத்து

பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

புஷ்பகிரி மலைத்தொடர்

பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி

புஷ்பகிரி மலைத்தொடர் பயணத்தில் எடுத்த படங்களையெல்லாம் தொகுத்து மடிக்கணினியில் சேமித்து முடித்தபோது ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்துமுடித்தமாதிரி இருந்தது. அறைக்குத் திரும்பியதுமே செய்து முடித்திருக்கவேண்டிய வேலை.… Read More »பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி

கோல்கும்பஸ், பீஜப்பூர்

பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்

கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம் பீஜப்பூர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம் பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின்… Read More »பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்

பன்னீர்ப்பூக்கள் #2 – மேஜிக் தாத்தா

எங்கள் குடியிருப்பை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருக்கிறது. இன்னும் விரல் பழகாத சிறுவனொருவன் கோணலாக இழுத்துவிட்ட கோடுகளையெல்லாம் மீண்டும் இணைத்து வட்டமாக்கியதுபோன்ற வடிவம் கொண்ட ஏரி.… Read More »பன்னீர்ப்பூக்கள் #2 – மேஜிக் தாத்தா

பன்னீர்ப்பூக்கள் #1 – அசைந்த கைகள்

“இந்திராநகர் டெலிபோன் எக்சேஞ்ச்சுக்கு எதுத்தாபுல கொஞ்ச தூரம் நடந்து போனா மிராண்டா இங்கிலீஷ் ஸ்கூல்னு ஒரு ஸ்கூல் வரும். அதுக்கு எதிர்பக்கமா ஒரு பஸ் ஸ்டாப் இருக்குது.… Read More »பன்னீர்ப்பூக்கள் #1 – அசைந்த கைகள்