Skip to content
Home » யாதும் காடே யாவரும் மிருகம் (தொடர்) » Page 4

யாதும் காடே யாவரும் மிருகம் (தொடர்)

மானுடவியல், பண்பாட்டு ஆய்வு, மொழியியல், நாட்டுப்புறவியல் என்று பல துறைகளிலிருந்து செழுமையான சிந்தனைகளை அள்ளியெடுத்துவந்து நமக்கு வழங்குகிறார்  தருமராஜ். கல்விசார் அறிஞர் போல் கடினமான மொழியில் அல்லாது, இயல்பாக, அழகாகப் பல கோட்பாடுகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஜெயமோகன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். நாட்டுப்புற ஆய்வியலைக் கள அரசியலாகப் பார்ப்பதை… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அரிட்டாபட்டி

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான் வெளியே வந்துவிடுகிறான். சில வருடங்களுக்கு முன், என் வகுப்பறையில், நாட்டுப்புற சமயம்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா? அல்லது, மனிதன் மட்டும்தான் பேசுகிறானா? பேசுவதோடு நில்லாமல், ‘என்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

சித்திரபுத்திர நயினார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது. இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால்,… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

பில் ஓவியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

அயலி

யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள்.… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!