Skip to content
Home » Archives for நாகூர் ரூமி » Page 6

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

உன்னதத்தின் பெயர் உமர்

வரலாறு தரும் பாடம் #1 – உன்னதத்தின் பெயர் உமர்

அவர் ஒரு பேரரசர். உரமும் திறமும் அறமும் கொண்ட சக்கரவர்த்தி. கிழக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தையும் பாரசீகப்பேரரசையும் வென்று வாகை சூடியவர். உலகம் முழுவதும் இஸ்லாம் பரவ வித்திட்டவர்.… Read More »வரலாறு தரும் பாடம் #1 – உன்னதத்தின் பெயர் உமர்