Skip to content
Home » Archives for நாகூர் ரூமி » Page 5

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

ஜே.கே.ரௌலிங்

வரலாறு தரும் பாடம் #11 – ச்சூ மந்திரக்காளி

நான் பார்த்த ஓர் ஆங்கிலத்திரைப்படத்தில் ஓர் அழகான காட்சி. மனிதக் கற்பனை தன் இரு சிறகுகளையும் முழுமையாகத் திறந்து விரித்திருந்ததை அந்தக் காட்சியின் மூலம் உணர முடிந்தது.… Read More »வரலாறு தரும் பாடம் #11 – ச்சூ மந்திரக்காளி

William Caxton

வரலாறு தரும் பாடம் #10 – நூல்களின் நாயகன்

15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து. இலக்கணப்பள்ளிகள் (Grammar Schools) என்ற பெயரில் பல பள்ளிக்கூடங்கள் உருவாயின. 32 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த ரோஜாக்களின் யுத்தம் என்று அழைக்கப்பட்ட சண்டை முடிவுற்றிருந்தது.… Read More »வரலாறு தரும் பாடம் #10 – நூல்களின் நாயகன்

இபின் சீனா

வரலாறு தரும் பாடம் #9 – மருத்துவமேதை இப்னு சீனா

1980-81ல் அவருடைய ஆயிரமாவது பிறந்த நாளைக்கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது. கிழக்கத்திய நாடுகளின் அறிவுலக ஞானி என்றும், மருத்து அறிவின் தந்தை என்றும் அவர் வர்ணிக்கப்படுகிறார். மிகச்… Read More »வரலாறு தரும் பாடம் #9 – மருத்துவமேதை இப்னு சீனா

ஒளரங்கசீப்

வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி

ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் ஓர் அழகிய வீடு இருந்தது. அதுதான் சக்கரவர்த்தி அடிக்கடி தங்கும் இல்லம். அன்று அங்கே வீட்டின் எதிரே இரண்டு ஆண் யானைகள்… Read More »வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி

ஆர்க்கிமிடீஸ்

வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

கிமு 213. மார்சிலஸ் என்பவனுடைய தலைமையில் ஒரு பெரும் ரோமானியப்படை சிரக்யூஸ் என்ற கிரேக்க நகரை ஒருநாள் திடீரென்று தாக்கியது. ஒரு ஐந்தாறு நாட்களில் நகரை வெற்றிகொண்டுவிடலாம்… Read More »வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

வரலாறு தரும் பாடம் #6 – வீரமும் விவேகமும்

அந்த இளைஞர் ரொம்ப உயரமும் அல்ல; குள்ளமும் அல்ல. கருகருவென மின்னும் அகன்ற கண்கள். அழகான முகம். முழு நிலவு மாதிரி. அகன்ற தோள்கள், நீண்ட கைகள்.… Read More »வரலாறு தரும் பாடம் #6 – வீரமும் விவேகமும்

கிளியோபாட்ரா

வரலாறு தரும் பாடம் #5 – அழகான ராட்சசி

’லஜ்ஜாவதியே’ என்று கொஞ்சம் மலையாளம் கலந்த ஒரு தமிழ்ப்பாடல் உள்ளது. அதில் ‘ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ’ என்று ஒரு வரி வரும். அது அந்தப்… Read More »வரலாறு தரும் பாடம் #5 – அழகான ராட்சசி

சலாஹுத்தீன் அய்யூபி

வரலாறு தரும் பாடம் #4 – ஞானப்பழம் நீயப்பா

அந்த மன்னரின் பெயர் சலாஹுத்தீன் அய்யூபி. ஆனால் ஆங்கிலேயர்களுக்கு மாற்று மதத்தவரின் பெயர்கள் எதுவும் வாயில் சரியாக நுழையாது. அவர்கள் எப்படத் தவறாக உச்சரித்தார்களோ அதற்கேற்றவாறு எழுத்துக்களைப்போட்டு… Read More »வரலாறு தரும் பாடம் #4 – ஞானப்பழம் நீயப்பா

அன்னை தெரசா

வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

ஒரு ஊரில் ஓர் அம்மா அப்பாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அப்பா நிகோலா. அம்மா த்ரானா. மூத்தவள் ஆகா, இரண்டாமவன் லஸார். மூன்றாமவள் ஆக்னெஸ். பக்தி… Read More »வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை

வரலாறு தரும் பாடம் #2 – தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை

ஜோன். அவளுக்கு வயது பதினேழுதான். படிக்காதவள். கிராமத்துப்பெண். குழந்தையைப்போன்ற குணம் கொண்டவள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல் நமக்கெல்லாம் தெரிந்ததே. ‘நீங்கள் குழந்தைகளைப்போல ஆகாமல்… Read More »வரலாறு தரும் பாடம் #2 – தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை