Skip to content
Home » Archives for நாகூர் ரூமி » Page 3

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

ஞானிகளை உலகம் கொண்டாடுகிறது, பின்பற்றுகிறது. ஆனால் அந்த நிலைக்குச் செல்வதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கை செயல்படுத்தக்கூட யாரும் முயல்வதில்லை. அவர்களைக் கொண்டாடுவதோடு விட்டுவிடுகின்றனர்.… Read More »மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

abu jahl

மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

அவன் பெயர் அம்ர் இப்னு ஹிஷாம். ஆனால் அரேபிய வரலாற்றில் அபூ ஜஹ்ல் என்று அவன் அறியப்படுகிறான். அபூ ஜஹ்ல் என்றால் ‘அறியாமையின் தந்தை’ என்று அர்த்தம்!… Read More »மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

அது ஒரு வீரமான குடும்பம். தந்தையும் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தவர்கள். அப்பா பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக சேவையாற்றியவர். வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அவரது ஒரு மகனைப்பற்றித்தான்… Read More »மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

பரிசுத்த வேதாகமத்தின்படி இஸ்ரவேலர்கள் என்று சொல்லப்படும் யூதர்களின் முதல் அரசராக சால் என்பவர் இருந்தார். இஸ்லாமிய வரலாறு இவரை தாலூத் என்று சொல்கிறது. இஸ்ரவேலர்களைப்பற்றி பரிசுத்த வேதாகமமும்… Read More »மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

ராணியான அவரது மனைவி மஹா மாயா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் மஹாராஜா ஒரு போருக்குச் சென்றிருந்தார். மாயாவுக்குப் பிரசவ வேதனை மெள்ளத் தொடங்கியிருந்தது. காட்டு வழியாக… Read More »மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

அன்று அவர் கலிலி ஏரியின் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அது கடலைப்போன்ற பெரிய ஏரி. உலகில் உள்ள மிகக்குறைவான நல்ல தண்ணீர் ஏரிகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 141… Read More »மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி

இந்த நிகழ்ச்சி நடந்தது புராண, காவிய காலத்திலோ அல்லது மானிடக்கற்பனையின் உச்சத்திலோ அல்ல. வரலாற்றின் பௌர்ணமியில் நடந்தது இது. இரண்டு பேரின் புனிதமான உறவை, ஒருவர்மீது ஒருவர்… Read More »மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி

ராவணன்

மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு

நம் தேசத்துக்கு இந்து மதம் கொடுத்த பொக்கிஷங்கள் இரண்டு. ஒன்று மஹாபாரதம். ஒன்று இராமாயணம். இதில் எது காலத்தால் முந்தியது என்று தெரியவில்லை. மஹாபாரதமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால்… Read More »மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு

Samuel Johnson

வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்

ஒருநாள் காலை. ‘சாம்’ என்று மகனை அழைத்தார் மைக்கேல். ‘எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல. இன்னிக்கி எனக்கு பதிலா உட்டாக்ஸ்டர் கிராமத்துக்கு நீ போயி அங்க உள்ள… Read More »வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்

Martin Luther King

வரலாறு தரும் பாடம் #22 – அமெரிக்க அம்பேத்கர்

அவர் ஒரு தேவாலயப்பாதிரியார்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தாவைப்போலவே. அப்பா சுயசிந்தனையும் துணிச்சலும் கொண்டவர். கருப்பின சமுதாயத்தவருக்கான எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு அருகிலிருந்தது அவர்களது வீடு. அங்கே அவர்தான்… Read More »வரலாறு தரும் பாடம் #22 – அமெரிக்க அம்பேத்கர்