Skip to content
Home » புனைவு » Page 3

புனைவு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து,… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #2 – முக்கியமான முடிவு

ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவளமீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #2 – முக்கியமான முடிவு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ‘ஹுச்சையா ஹுச்சையா’ என்றே அழைத்து வந்தனர். அது அவனுடைய உண்மையான… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு

யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உரைக்கத் தொடங்கிற்று. எப்பொழுதுமே ஊருக்குப் போகிற வழியில், பஸ்டாண்டில் காத்து நிற்பது கட்டாயமாகிப் போகிறது. அவனுடைய ஊருக்குப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

வெல்கம் டு மில்லனியம்

வெல்கம் டு மில்லனியம் (சிறுகதை)

மலர்வதி தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவள் எப்போதுமே அப்படித்தான். தொடர்ந்து பலமுறை அடித்தால் எடுத்து சர்வ சாதாரணமாக ஸாரி என்று சொல்லிவிட்டுப் பேச… Read More »வெல்கம் டு மில்லனியம் (சிறுகதை)

சீலியின் சரீரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)