Skip to content
Home » வரலாறு

வரலாறு

குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ள ஊர் ‘கூரம்’. இங்குள்ள பழமையான கோவில் தமிழகத்தின் முதல் கற்றளி கோவிலாய் கருதப்படுகிறது. சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த… Read More »குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

குறுநிலத் தலைவர்கள் #13 – வன்னாடுடையார்கள்

பெரம்பலூரின் வாலிகண்டபுரம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளை, சோழ மன்னன் பராந்தக சோழரின் காலத்திலிருந்து, சோழர்களின் இறுதிக் காலம் வரையிலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் வண்ணாடுடையார் எனும் இனக்குழுவினர். இவர்கள்… Read More »குறுநிலத் தலைவர்கள் #13 – வன்னாடுடையார்கள்

கறுப்பு மோசஸ் #20 – நியூயார்க்கில் ஹாரியட் வாங்கிய வீடு

அடிமைத்தளை எதிர்ப்பாளர்களின் வலைப்பின்னலின்மூலம் ஹாரியட் சந்தித்தவர்களுள் முக்கியமானவர் வெள்ளையரான ஜான் ப்ரவுன்.  அடிமைத்தளைப் போராளி, விடுதலை வீரர், 1859இல் வர்ஜினியா மாகாணத்தில் ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி தாக்குதலை முன்னின்று… Read More »கறுப்பு மோசஸ் #20 – நியூயார்க்கில் ஹாரியட் வாங்கிய வீடு

குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்

பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு  தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய  நாலூர்க் கோசர் நன்மொழி போல  வாயா கின்றே தோழி யாய்கழற்  சேயிலை வெள்வேல் விடலையொடு  தொகுவளை… Read More »குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்

கறுப்பு மோசஸ் #19 – ஹாரியட்டின் தப்பிச்செல்லும் உத்திகள்

கிழக்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள காடுகளில் ஸ்வீட் கம் மரங்கள் அதிகம். அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பினைந்த மரம். மரத்தின் நடுப்பகுதியைக் குடைந்து குழந்தைகளுக்கான தொட்டில்களைச் செய்வார்கள்.… Read More »கறுப்பு மோசஸ் #19 – ஹாரியட்டின் தப்பிச்செல்லும் உத்திகள்

குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்

திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை அருகேயுள்ள ஊர் மலையடிக்குறிச்சி. இங்கு இயற்கையாய் அமைந்த மலைக்குன்று ஒன்றில் ஈசனுக்காகக் குடையப்பெற்ற குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் வடபுறமுள்ள முகப்பில் உள்ள… Read More »குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்

குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்

எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில்… Read More »குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்

கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அடிமை உரிமையாளர்கள், அடிமை பிடிப்பவர்கள் ஆகியோரின் கெடுபிடிகள் அதிகமானதால் ஹாரியட் எச்சரிக்கையாக இருந்தார். தங்குமிடத்தை அடிக்கடி மாற்றினார். வெவ்வேறு நண்பர்களுடன் வசித்தார். சில… Read More »கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை