Skip to content
Home » வரலாறு

வரலாறு

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

வழக்கமாகச் சொல்லும் பழமொழிகளான “புலிக்குப் பிறந்தது பூனையாகாது” “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்”, போன்றவை வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிக்கவே பிறந்தவர் ராஜேந்திர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

ஏனென்றால் தனி மனித சுதந்தரம் வரலாற்றோடு பிணைந்திருக்கிறது. வரலாற்றோடு ஏன் உங்களால் ஒன்ற முடியவில்லை என்னும் கேள்விக்குப் பத்தாம் வகுப்பு மாணவிகள் அளித்த வாதங்களை அவசியம் கருதி… Read More »ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

பாரத நாட்டின் வரலாற்றில் சில மன்னர்கள் ஒரு பேரரசை நிறுவியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள். சிலர் அதன் எல்லைகளை விரிவுபடுத்தியதற்காகப் புகழப்படுகிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு முன்னோர் உருவாக்கித் தந்த… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

சமணர் என்பது இன்று பொதுவாக ஜைனர்களை (Jains) அழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்ச்சொல், வடமொழியின் ‘ஸ்ரமணர்’ (Śramaṇa) என்ற சொல்லாகும். ‘ஸ்ரமணர்’ என்பது துறவிகளைக் குறிக்கும்… Read More »அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

‘சுதேசி கம்பெனியினர் இப்போது உண்மையிலேயே தங்களுடைய எல்லா வளங்களையும் இழந்துவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களது கப்பல்கள் கொழும்பில் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஆகவே, நிறுவனம் கலைக்கப்படுவது… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

பாரதத்தின் வரலாற்றில் போஜன் என்ற பெயரை உடைய பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சிறந்த ஆட்சியையும் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட போஜர்களில் ஒருவரான மிஹிர போஜர், கூர்ஜர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

உலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் நீருக்குத் தோற்றுவாயாக மழைநீர் விளங்குகிறது என்பதைப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார். ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப்பொழிந்த நீர்… Read More »அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பாரதத்தின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் அரசர்களாக இருந்திருக்கிறார்கள், திறமையான நிர்வாகிகளும் மன்னர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையும் தாண்டி, சிறந்த புலமையும் கல்வியறிவும் கொண்ட பண்டிதர்கள்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு, வட பாரதத்தில் இருந்த பல அரசுகள் தனித்தனியாகப் பிரிந்து தன்னாட்சி பெற்று ஆளத்தொடங்கின. அவற்றில் ஒன்று கஷ்மீரை மையமாகக் கொண்டு ஆளத்தொடங்கிய கர்கோட… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

பனிப்போர் #13 – சூயஸ் கால்வாயில் நேர்ந்த மாபெரும் அவமானம்

1956 அக்டோபரில், சூயஸ் கால்வாயை ராணுவ பலத்தால் மீண்டும் கைப்பற்ற பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் ரகசியமாகக் கைகோர்க்க ஒப்புதல் அளித்தார் அப்போதைய பிரிட்டனின் பிரதமர் சர் அந்தோணி… Read More »பனிப்போர் #13 – சூயஸ் கால்வாயில் நேர்ந்த மாபெரும் அவமானம்