Skip to content
Home » வரலாறு

வரலாறு

பனிப்போர் #7 – ஒப்பந்தங்களும் கூட்டணிகளும்

1949 ஏப்ரல் 4ஆம் தேதி, வாஷிங்டன் துறைசார் அரங்கத்தில், 12 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டார்கள். பார்ப்பதற்கு மிகச் சிறிய ஆவணம் அது. ஆனால் அதன்… Read More »பனிப்போர் #7 – ஒப்பந்தங்களும் கூட்டணிகளும்

ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

ஏனென்றால் நம் அடையாளங்கள் அனைத்தும் வரலாற்றோடு பிணைந்திருக்கின்றன. நான், எனது நம்பிக்கை, எனது தேர்வு, எனது அரசியல் அனைத்தையும் என் அனுபவங்கள் தீர்மானிக்கின்றன. என் அனுபவங்களை நானே… Read More »ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வங்கப்பிரிவினை என்று எழுத ஆரம்பித்தால் அதில் கர்சன் பிரபுவின் பெயரையும் நம் திலகரையும் விட்டுவிட்டு ஆரம்பிப்பது சரியாக அமையாது. ஜார்ஜ் நாதேனியல் பரோன் கர்சனே வங்கப் பிரிவினையை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

இந்தியாவின் பொற்கால ஆட்சியைத் தந்த குப்தர்களின் அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை சமுத்திரகுப்தருடையது. அவரது தந்தையான முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் கங்கைச் சமவெளியில் மட்டும் இருந்த குப்தர்களின்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

1948ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பெர்லின் நகரம் ஒரு விசித்திரமான புவியியல் சிக்கலில் மாட்டியிருந்தது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான அந்தப் பிசகாத அமைதி தொடருமா என்பதைத் தீர்மானிக்கப்போவது இந்தச்… Read More »பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

சிவபெருமானின் ஒவ்வொரு வடிவத்தின் பின்னணியிலும் ஒரு புராணம் உள்ளது. அந்த வகையில் அவரது அகோர வடிவத்துக்கும் ஒரு புராணக் கதை உண்டு. சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற… Read More »அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

ஹராகிரி எனும் தற்கொலை சடங்கில் ஈடுபடும் ஜப்பானிய சாமுராய்கள், பல போராளிக் குழுக்களில் உள்ள தற்கொலைப்படை வீரர்கள் போன்றோருக்கு முன்னோடிகள், அக்காலத்தைய தமிழகத்தில் இருந்த தற்பலியினரான நவகண்ட,… Read More »ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை

ஐரோப்பாவின் பிரிவினை ராணுவ மோதலில் தொடங்கவில்லை; மாறாக, நாகரிகத்தில் நேரெதிராக இருந்த 2 மனிதர்களுக்கு இடையிலான தற்காலிகப் பேரத்தில்தான் தொடங்கியது. 1944 அக்டோபர் 9ஆம் தேதி மாலை.… Read More »பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை