Skip to content
Home » கிழக்கு டுடே

கிழக்கு டுடே

பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்குக் கால்கள் நடுங்கின. பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து வாசிக்கலாமே! உண்மைதான். ஆனால் அதில்தான்… Read More »பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

டாக்டர் கே யானைகளின் உடல் கூறாய்வுப் பணியில் நல்ல பயிற்சி பெற்றதற்கு, கம்பத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிகழ்ந்த யானை வேட்டை முக்கியக் காரணியாக அமைந்தது. அது எந்த… Read More »யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

பண்ணையில் வேலையில்லாத சமயத்தில் அடிமைகள் பொருளீட்டுவதற்கு உதவாமல் வெட்டியாக இருந்தது உரிமையாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அடிமைகளை வாங்க அவர்கள் போட்ட முதலுக்கு ஏதேனும் பலனிருக்க வேண்டுமே. அதனால்… Read More »கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

1827-ம் ஆண்டு இங்கிலாந்தின் அறிவியல் வளர்ச்சி அரசியலிலும் எதிரொலித்தது. இயற்கை என்பது உயிரினங்களுக்கு இடையேயான போட்டியே என்ற பார்வை வளர்ந்தது. சில அறிவியலாளர்கள் இதே பார்வையை மனித… Read More »டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #12 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 5

மூவகை சாட்சிகள் ஒரு பிரிட்டிஷ் ஆங்கிலேய அதிகாரிக்கும் இந்திய நீதிமன்ற அதிகாரிக்கும் இடையிலான உரையாடலாக கர்னல் ஸ்லீமென் குறிப்பிட்டிருப்பதை இங்கு மேற்கோள்காட்டுகிறேன். ‘நீதி மன்றத்தில் சாட்சி சொல்பவர்கள்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #12 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 5

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி சூக் சியாங் கூட்டுக்கொலை 1942இன் பி்ப்ரவரி மாதம். 18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

இங்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? படிக்க வேண்டிய புத்தகங்கள் அவ்வளவு இருக்கின்றன. என் பேனா எனக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நாவலுக்கு முன்னுரை எழுத… Read More »பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் (திருக்குறள் 484) – தகுதியான காலத்தை ஆராய்ந்து, அதனை ஏற்ற இடத்திலும், உலகத்தையே வென்று கைக்கொள்ள நினைத்தாலும்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு