Skip to content
Home » கிழக்கு டுடே

கிழக்கு டுடே

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #3 – துடிப்பாகத் தொடங்கிய ராஃபில்ஸ்

பொ.உ. 18 ,19-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளின் பெருந்தொழில் நிறுவனங்கள் அரசுகளிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததையும், அவர்கள் சொற்படி அரசுகள் முடிவுகள் எடுத்ததை வரலாறு விவரிக்கிறது. ஈஐசி… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #3 – துடிப்பாகத் தொடங்கிய ராஃபில்ஸ்

டார்வின் #3 – ஒழுக்கமற்றவன்

சார்லஸ் டார்வினுக்கு ஐந்து வயதில் வீட்டில் கல்வி தொடங்கியது. டார்வினின் அக்கா கரோலின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டார்வினுக்கு அடிப்படை ஆங்கில எழுத்துகளைப் பயிற்றுவித்தார். பாடல்கள் பாடிக்… Read More »டார்வின் #3 – ஒழுக்கமற்றவன்

கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2

மேரிலாண்ட் மாகாணத்தின் கிழக்குக் கரையில் வசித்த வெள்ளைக்காரர்களின் நிலவுடைமை, தொழில் தேர்வு, தங்கும் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஆப்பிரிக்கர்கள் இடமாறிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம். ஆனாலும் வெவ்வேறு பகுதியில்… Read More »கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2

யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

டாக்டர் கே இப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில், பெர்டி டிசூசா கல்வித் தலைவராகவும், மந்திரமூர்த்தி முதல்வராகவும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும்… Read More »யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

நமக்குப் பிடிக்காத ஒருவரை நாம் திமிர் பிடித்தவன், கொழுப்பெடுத்தவன் அகராதி பிடித்தவன் என்றெல்லாம் சொல்லுவோம் அல்லவா? அவையெல்லாம் கொஞ்சம் மென்மையான வசவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அகராதி… Read More »இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

சோழர்களின் கலைநயம்மிக்க கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திரிபுனவமாதேவிச் சதுர்வேதி மங்கலம் (திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில்) குறித்து கடந்த இரண்டு பதிவுகளில் பேசினோம். இவற்றிற்கு அடுத்த… Read More »புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #7 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 7

இந்தியாவை நோக்கிப் புறப்படுங்கள் இன்றைய இளம் அலெக்சாண்டர்களே… நமக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது. நம் முன்னோர்களை, அவர்களுடைய கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் திடீர் பூகம்பத்தைப்போல் நிலைகுலையச் செய்த விஷயங்கள்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #7 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 7

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

மதச் சீர்திருத்தம், அரசியல் எழுச்சி, அறிவியல் புரட்சி. இவை மூன்றும் ஐரோப்பாவில் அறிவொளி யுகத்தைத் தொடங்கிவைத்தன. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் புதிய… Read More »டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இந்தக் காலத்தில் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக இருப்பதன் அவசியம் பற்றி நிறைய பேசப்படுகிறது. நான்கூட அதுபற்றி கொஞ்சம் ‘டென்ஷனுடன்’ பேசியிருக்கிறேன். மூச்சு அமைதியாக, ஆழமாக இழுத்துவிட்டால் உடல் நிதானம்… Read More »இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்