Skip to content
Home » கிழக்கு டுடே » Page 3

கிழக்கு டுடே

மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, இந்திரா காந்தி கையிலெடுத்த அடுத்த ஆயுதம், வங்கிகளைத் தேசியமயமாக்குதல். வங்கிகளை நாட்டுடைமையாக்குவது என்கிற கோரிக்கைக்கு நீண்ட வரலாறு… Read More »மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

குறித்த நாளில் போலிகளை அம்பலப்படுத்துவேன் என்று சொன்ன செய்தியாளர் அதற்கு முந்தைய நாள் கொலையான கதை இது. ‘வரும் 15 ஆம் தேதி முதல், நம் பகுதியில்… Read More »முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏனென்றால் சாதி நம் அனைவரையும் பாதிக்கிறது. காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன? வகுப்பொன்றில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, சட்டென்று வந்து விழுந்தது பதில். நேருவின் சுயசரிதைக்கு என்ன… Read More »ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #7 – பயணமும் குழந்தைப்பேறும்

சான் ஃப்ரான்சிஸ்கோவில் தங்கியிருந்த காலத்தில் அங்கு சந்தித்தவர்களின் உருவப்படங்களை ஃப்ரீடா வரைந்தார். இவற்றுள் லூதர் பர்பாங்க் என்ற தோட்டக்கலை வல்லுநரின் ஓவியம் புகழ்பெற்றது. கலப்பின வகை காய்கறிகளையும்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #7 – பயணமும் குழந்தைப்பேறும்

அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

1. ஸ்ரீராஜராஜ நாடகம் தஞ்சை பெரியகோயிலில் உள்ள 2ஆம் ராஜேந்திரனின் கல்வெட்டில் ‘ஸ்ரீ ராஜராஜ நாடகம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வைகாசி பெரிய திருவிழாவில்,… Read More »அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #10 – பொய்யும் மெய்யும்

தமிழில் நாவல் எழுதும் மரபு இல்லாத ஒரு காலகட்டத்தில், அயல்நாட்டுப் படைப்புகளை வாசித்துத் தெரிந்துகொண்ட நுட்பங்களின் உதவியோடு சொந்தமாக நாவல் எழுதும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டு ஒரு… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #10 – பொய்யும் மெய்யும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த குப்தப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு சிறிய அரசுகள் தோன்றி, நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்தன. பொயு ஏழாம் நூற்றாண்டில் மூன்று… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

ஜப்பானைச் சேர்ந்த EXEO Group என்ற தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு சேவை நிறுவனம், 2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

அறிவினை மேம்படுத்தும் மகிழ்ச்சிகரமான செயலாகப் பார்த்தால் மட்டுமே வாசிப்பை நமது வாழ்நாள் முழுமைக்குமான வழக்கமாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். மாறாக, வாசிப்பானது குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே என்று… Read More »வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்

கிருத, திரேதா, துவாபர மற்றும் கலி என மொத்தம் 4 யுகங்கள் உள்ளதாக இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவதான கிருத யுகம் உண்மையின் காலம் என… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்