Skip to content
Home » கிழக்கு டுடே

கிழக்கு டுடே

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

பாரத நாட்டின் வரலாற்றில் சில மன்னர்கள் ஒரு பேரரசை நிறுவியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள். சிலர் அதன் எல்லைகளை விரிவுபடுத்தியதற்காகப் புகழப்படுகிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு முன்னோர் உருவாக்கித் தந்த… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

சமணர் என்பது இன்று பொதுவாக ஜைனர்களை (Jains) அழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்ச்சொல், வடமொழியின் ‘ஸ்ரமணர்’ (Śramaṇa) என்ற சொல்லாகும். ‘ஸ்ரமணர்’ என்பது துறவிகளைக் குறிக்கும்… Read More »அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

வாசிக்கும் கலை #7 – வாசிப்பும் நினைவும்

‘கற்பதை நிறுத்தும் வரைதான் ஒருவருக்கு உண்மையான முதுமை தொடங்குகிறது. ஒவ்வொரு புத்தகமும் எனக்குப் புதிதாக எதையாவது கற்றுக்கொடுக்கிறது அல்லது விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது’ என்கிறார்… Read More »வாசிக்கும் கலை #7 – வாசிப்பும் நினைவும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #10 – அமெரிக்க ஐரோப்பியப் பயணங்கள்

லியான் டிராட்ஸ்கி மெக்சிகோ வந்தது ஃப்ரீடாவுக்கு வேறொரு வகையில் நன்மையளித்தது. மற்றெந்த ஆண்டைவிடவும் 1937இல் அதிகளவில் ஓவியங்களைப் படைத்தார். வாழ்க்கையின் பல நிகழ்வுகளைச் சித்திரமாகத் தீட்டினார். அவரின்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #10 – அமெரிக்க ஐரோப்பியப் பயணங்கள்

முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

நிச்சயமற்ற இரவுகளுக்கு மீனவப் பணியும் ராணுவப் பணியும் உதாரணம் என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் இதழியலும் அப்படித்தான் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன பத்திரிகையாளர் கொலைகள். 25 நவம்பர்… Read More »முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

‘சுதேசி கம்பெனியினர் இப்போது உண்மையிலேயே தங்களுடைய எல்லா வளங்களையும் இழந்துவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களது கப்பல்கள் கொழும்பில் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஆகவே, நிறுவனம் கலைக்கப்படுவது… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

ஹெலன் கெல்லர் #12 – விமர்சனங்களுக்குச் சாட்டையடி

மாற்றுத் திறனாளிப் பெண் என்றதுமே, அமைதியான தன்மையில் கவிதைகளையும் கதைகளையும் புனையும் ஒரு மென்மையான பெண்ணாக ஹெலன் கெல்லர் இருப்பார் என்று எதிர்பார்த்தது அமெரிக்கச் சமூகம். ஆனால்… Read More »ஹெலன் கெல்லர் #12 – விமர்சனங்களுக்குச் சாட்டையடி

இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது. ராமாயணம் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றில் ஆண் கதாபாத்திரங்களே… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #14 – பிரித்திகா யாஷினி

மூன்றாம் பாலினம் என்பது ஆண் அல்லது பெண் என்கிற இரு பாலின அடையாளங்களுக்குள் தங்களை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குடைச்சொல். இதில் ஓர்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #14 – பிரித்திகா யாஷினி

சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க காலத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்தைத் தவிர்த்து, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல தொழில்கள் சிறந்து விளங்கின. அவற்றுள் ஆடை… Read More »சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்