Skip to content
Home » Archives for க.ராஜாமணி

க.ராஜாமணி

க.ராஜாமணி, நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இளங்கலை வேதியியல் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் மருந்துப் பொருள் விற்பனைப் பிரிவு மேலாளராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார். இளம் வயது முதல் தமிழ் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதும் ஆர்வங்கொண்டவர். 2023 ஆண்டில் விக்ரம் ஆதித்யாவின் தெலுங்கு மகாபாரதத்தினை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘கவிக்கோ அப்துல் ரகுமான்’ ஹைக்கூ கவிதைப்போட்டி 2024ல் ஆறுதல் பரிசினைப் பெற்றவர். பல்வேறு ஹைக்கூ தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

சுதேசிக் கப்பலான காலியாவைத் தூத்துக்குடிக்கு விரைவாகக் கொண்டுவர நினைத்திருந்தார் வ.உ.சி. ஆயினும் பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உடனேயே சுதேசிக் கப்பல் நிறுவனம் தனது கிளைகளை நாட்டின் பிற இடங்களில் தொடங்க ஆரம்பித்தது. அவற்றில் மிக முக்கியமானது கொழும்பு கிளை. தூத்துக்குடி–கொழும்பு… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் ஏகபோகத்தை உடைக்க வேண்டும், சுதேச இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான் சுதேசி நீராவிக்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வங்கப்பிரிவினை என்று எழுத ஆரம்பித்தால் அதில் கர்சன் பிரபுவின் பெயரையும் நம் திலகரையும் விட்டுவிட்டு ஆரம்பிப்பது சரியாக அமையாது. ஜார்ஜ் நாதேனியல் பரோன் கர்சனே வங்கப் பிரிவினையை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான மோதல்கள் புதிதல்ல. வ.உ.சிதம்பரனாரின் காலத்திலும் வேரூன்றியிருந்தது. வணங்கி நிற்போரையும் அஞ்சிப் பழகுவோரையும் மட்டுமே சந்தித்து வந்த அதிகாரிகளுக்கு, நேரடியாக மோதிய வ.உ.சி ஏற்றுக்கொள்ள முடியாதவராகத்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். வள்ளியப்பன்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

1911, ஜூன் 18ஆம் தேதி, மாலை 6 மணி. வடக்குக் கேரளத்தின் கண்ணனூர் சிறைச் சாலை. ‘சிதம்பரம் பிள்ளை … சிதம்பரம் பிள்ளை’ எனச் சத்தமாகச் சிறை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

2011ஆம் ஆண்டு ஆஷ் மற்றும் வாஞ்சிநாதன் மறைந்து நூறாண்டுகள் நினைவுகூரும் நாளில், வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ்  கடிதமொன்றை அனுப்புகிறார். இக்கடிதம்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்

‘தனி மனித வாழ்க்கை விளக்கமும் ஒருவகையில் வரலாறு போன்றதே ஆகும். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நிலையான புகழுடைய பெருமக்களுடன் நாம் கூடிச்சேர்ந்து சிறிது நேரமாவது… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்