Skip to content
Home » Archives for நர்மதா சுப்ரமணியம்

நர்மதா சுப்ரமணியம்

பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வரும் இவர், ஒன்பது வருடங்களாக சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இதுவரை இருபத்தைந்து குறுநாவல்கள் மற்றும் நெடுநாவல்களை எழுதி இருக்கிறார். இவரது நாவல்கள் பிரியா நிலையம், செங்கோபுரம் பதிப்பகம், அறிவாலயம் போன்ற பதிப்பகத்தில் வெளியாகியுள்ளன‌. மூன்று குறுநாவல்கள் பூமகள் மாதயிதழில் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு இணைய நாவல் போட்டிகளிலும் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார்.

சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

இன்றைய காலத்தில் மனிதனின் உயிர்நாடியாய் விளங்குகிறது பணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவில் உறங்கச் செல்வதுவரை நாம் சுவாசிக்கும் காற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஏதோ ஒரு… Read More »சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

சங்க இலக்கியம் #11 – சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

இன்றைய கணினிமயமாக்கப்பட்ட காலத்தில் தொழில் என்பது பெரும்பாலும் வருவாய் ஈட்டுவதையும் சுயநல இலக்குகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆனால், சங்க காலத்தில் தொழில் என்பது வாழ்வாதாரம்… Read More »சங்க இலக்கியம் #11 – சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

சங்க இலக்கியம் #10 – கற்சிறை

அணைக்கட்டு என்றால் என்ன? ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகளின் குறுக்கே கட்டப்படும் தடுப்புச் சுவர் அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. இது நீரின் ஓட்டத்தைத் தடுத்து, திசையை மாற்றி,… Read More »சங்க இலக்கியம் #10 – கற்சிறை

சங்க இலக்கியம் #9 – மடையர்கள்

மனித குலத்திற்கு இயற்கை கொடையாய் அளித்திருக்கும் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் முதலியவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத்… Read More »சங்க இலக்கியம் #9 – மடையர்கள்

சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

மழைப் பொழிவு எவ்வாறு நிகழ்கிறது? மழைப்பொழிவு என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியடைந்து, நீர்த்துளிகளாக மாறி, புவியீர்ப்பு விசையினால் பூமியை வந்தடையும் இயற்கை நிகழ்வாகும். சூரிய வெப்பத்தால்… Read More »சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

மேலாண்மை (Management) என்ற கருத்தாக்கம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (சுமார் 1880-1910) தொழிற்புரட்சியின் விளைவாக முறையான கோட்பாடுகளுடன் உருவானதாகக் கூறப்படுகிறது. ஓர் இலக்கினை… Read More »சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

ஆதிகாலத்தில் தனித்து வாழ்ந்திருந்த மக்கள் குழுக்களாய்க் கூட்டமாக வாழத் தொடங்கிய பிறகு, தங்களைப் பாதுகாத்து வழிநடத்தத் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, அரசியல் எனும் அமைப்பை ஏற்படுத்தி,… Read More »சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

எங்கு காணினும் அரசியலே எனுமளவிற்கு வீடு, நாடு, பணியிடம் என எல்லாத் துறைகளிலும், எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது அரசியல். எனில், எதனை இங்கு நாம் அரசியல் என்கிறோம்?… Read More »சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

கொடுங்கோல் என்றால் என்ன? செங்கோல் என்ற சொல்லின் எதிர்ப்பதம் கொடுங்கோல். செங்கோல் ஆட்சி என்பது அறநெறியுடன் செம்மையாக ஆட்சி புரிவதைக் குறிக்கிறது. நீதிநெறித் தவறிய அரசாட்சியைக் கொடுங்கோல்… Read More »சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்

மக்கள் நல அரசு என்றால் என்ன? மக்களின் நலனை முதன்மையாகக் கருதி, அனைவருக்கும் சம உரிமைகள், சேவைகள் வழங்கும் அரசாங்கத்தையே மக்கள் நல அரசு என்கின்றனர். மக்கள்… Read More »சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்