Skip to content
Home » Archives for நர்மதா சுப்ரமணியம்

நர்மதா சுப்ரமணியம்

பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வரும் இவர், ஒன்பது வருடங்களாக சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இதுவரை இருபத்தைந்து குறுநாவல்கள் மற்றும் நெடுநாவல்களை எழுதி இருக்கிறார். இவரது நாவல்கள் பிரியா நிலையம், செங்கோபுரம் பதிப்பகம், அறிவாலயம் போன்ற பதிப்பகத்தில் வெளியாகியுள்ளன‌. மூன்று குறுநாவல்கள் பூமகள் மாதயிதழில் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு இணைய நாவல் போட்டிகளிலும் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார்.

சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

‘உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்கிற புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் வரி, உலகெங்கிலும் வாழும் மனிதர்களின் இன்றியமையாத தேவை, உணவும் உடையும் மட்டுமே என்பதை உணர்த்துகிறது. உடுக்கை இழந்தவன்… Read More »சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க காலத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்தைத் தவிர்த்து, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல தொழில்கள் சிறந்து விளங்கின. அவற்றுள் ஆடை… Read More »சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான் நேற்று மனிதன் வானில் தனது… Read More »சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

காடுகளை அழித்து நாடாக்கி, அரசாட்சியை நிலைநிறுத்திய தமிழர்களின் அடுத்த ஆகச்சிறந்த பரிணாம வளர்ச்சி வணிக மேலாண்மை. தங்களின் தேவைக்கும் அதிகமாக உணவு உற்பத்தி பெருகியபோது, பண்டமாற்று முறை… Read More »சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

இன்றைய காலத்தில் மனிதனின் உயிர்நாடியாய் விளங்குகிறது பணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவில் உறங்கச் செல்வதுவரை நாம் சுவாசிக்கும் காற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஏதோ ஒரு… Read More »சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

சங்க இலக்கியம் #11 – சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

இன்றைய கணினிமயமாக்கப்பட்ட காலத்தில் தொழில் என்பது பெரும்பாலும் வருவாய் ஈட்டுவதையும் சுயநல இலக்குகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆனால், சங்க காலத்தில் தொழில் என்பது வாழ்வாதாரம்… Read More »சங்க இலக்கியம் #11 – சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

சங்க இலக்கியம் #10 – கற்சிறை

அணைக்கட்டு என்றால் என்ன? ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகளின் குறுக்கே கட்டப்படும் தடுப்புச் சுவர் அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. இது நீரின் ஓட்டத்தைத் தடுத்து, திசையை மாற்றி,… Read More »சங்க இலக்கியம் #10 – கற்சிறை

சங்க இலக்கியம் #9 – மடையர்கள்

மனித குலத்திற்கு இயற்கை கொடையாய் அளித்திருக்கும் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் முதலியவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத்… Read More »சங்க இலக்கியம் #9 – மடையர்கள்

சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

மழைப் பொழிவு எவ்வாறு நிகழ்கிறது? மழைப்பொழிவு என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியடைந்து, நீர்த்துளிகளாக மாறி, புவியீர்ப்பு விசையினால் பூமியை வந்தடையும் இயற்கை நிகழ்வாகும். சூரிய வெப்பத்தால்… Read More »சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

மேலாண்மை (Management) என்ற கருத்தாக்கம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (சுமார் 1880-1910) தொழிற்புரட்சியின் விளைவாக முறையான கோட்பாடுகளுடன் உருவானதாகக் கூறப்படுகிறது. ஓர் இலக்கினை… Read More »சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்