Skip to content
Home » Archives for சு.ப. ராம்கிஷன்

சு.ப. ராம்கிஷன்

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுகிறார். இவர் பல கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் தென்வல்லம் பதிப்பகத்தில் வெளியாகி உள்ளது. வெளி உலகில் பரவலாக அறியப்படாத மனிதர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதைத் தன் எழுத்தின் நோக்கமாக கொண்டிருக்கிறார். தொடர்புக்கு: rkmailbox94@gmail.com

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

புன்சுக் வாங்குடு. இந்தித் திரைப்படங்களை நீங்கள் அதிகமாகப் பார்ப்பவராக இருந்தால் இந்தப் பெயர் உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கும். ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தின்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #6 – கௌசல்யா பெரியசாமி

இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு,பெண்கள்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #6 – கௌசல்யா பெரியசாமி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

புனேவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹடாப்சர் நகரம், மிகவும் பரபரப்பான தொழில் நகரம். எண்ணற்ற தொழில் பூங்காக்களைக் கொண்ட நகரம். புகழ்பெற்ற பூனா போர் இங்குதான் நடைபெற்றது.… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

அன்றைய விடியல் தமிழ்நாட்டிற்கு ஒரு துயரமான நாளாக அமைந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் துயரமான நாளாகவே இருந்தது. அன்று நாட்டின் பெரும்பாலான செய்தித்தாள்களின்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #3 – ஆனந்த் குமார்

டிசம்பர் 11, 2019. கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி தளத்தில் அந்த ஆண்டு அதிகமாகத் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அளவில் அபிநந்தன் வர்த்தமான்,… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #3 – ஆனந்த் குமார்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

2008ஆம் ஆண்டு, அசாம் மாநிலத்தின் மஜீலி தீவு. ஓர் அறுவடை நாளில் யானைகளின் இடம்பெயர்வைக் கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் குழு ஒன்று, 115 யானைகள் அடங்கிய யானைக்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #1 – திருமதி சுபாஷினி மிஸ்திரி

ஏப்ரல் 2, 2018 ராஷ்டிரபதி பவனின் முதன்மைத் தரைத் தளத்தில் சுமார் நூறு அடி உயரம் உள்ள குவியலின் கீழ் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது கணதந்திர மண்டபம்.… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #1 – திருமதி சுபாஷினி மிஸ்திரி