Skip to content
Home » Archives for சித்ரா பாலசுப்ரமணியன்

சித்ரா பாலசுப்ரமணியன்

காந்திய ஆர்வலர். 'மண்ணில் உப்பானவர்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்தும் காந்தி தொடர்பான பிற செய்திகள் குறித்தும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். வானொலி, பொதிகைத் தொலைக்காட்சியில் பகுதிநேரப் பணியில் உள்ளவர். மேனாள் விரிவுரையாளர். தொடர்புக்கு: chithra.ananya@gmail.com

காந்தி எனும் பெருமரம்

காந்தி எனும் பெருமரம்

மண்ணில் செழித்து வந்த பெருமரம் ஒன்று அந்த மண்ணுக்கே மீண்டும் செழிப்பைத் தருவதுதான் காந்தியைக் குறித்து எண்ணுகையில் மனதில் தோன்றும் படிமம். எண்ணிலடங்கா கிளைகள் விரித்து, பசிய… Read More »காந்தி எனும் பெருமரம்

பாரதி

பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

பால் பாயசத்தில் எந்தப் பக்கம் இனிமை? இதற்குத் தகுந்த பதிலைச் சொல்வதெப்படி? ஆனாலும் முந்திரி, திராட்சை நாவில் உருளும் அந்த மிடறு கூடுதல் சுவையுடையதுதான் இல்லையா? பாரதியில்… Read More »பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. அது பல லட்சம் பக்கங்களில், பல நூறு மொழிகளில், ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் தொடக்கம் முதலே விடுதலைப் போரில் தன்… Read More »விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்