காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி
சயாத்ரி என மகாராஷ்ட்ராவிலும், சயாபர்வதம் (பர்வதம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லுக்கு மலை எனப் பொருள்) எனக் கேரளாவிலும், நீலகிரி எனத் தமிழ்நாட்டிலும் அழைக்கப்பட்ட என்னை ‘மேற்குத்… Read More »காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி
சயாத்ரி என மகாராஷ்ட்ராவிலும், சயாபர்வதம் (பர்வதம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லுக்கு மலை எனப் பொருள்) எனக் கேரளாவிலும், நீலகிரி எனத் தமிழ்நாட்டிலும் அழைக்கப்பட்ட என்னை ‘மேற்குத்… Read More »காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி
இரண்டு எண்களைப் பயனரிடமிருந்து பெற்று, அவற்றில் எது பெரியது என்பதைக் கண்டறிந்து அச்சிடுகிறது நிரல். மேலும் உள்ளீடு-செயல்முறை-வெளியீடு என்ற அடிப்படையில் சமர்த்தாக வேலையை முடித்துத் தந்துவிட்டு தன்… Read More »மலைப்பாம்பு மொழி 32 – கோப்புகளைக் கையாளுதல்
‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது.… Read More »காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை
பைத்தான் நிரலாக்க மொழி நிரலாளரின் வேலையைப் பெருமளவிற்கு எளிதாக்கித் தருகிறது. ஒரு பிரச்சனைக்கு உண்டான தீர்வை நிரலாளர் முதல் வரியிலிருந்தே ஒவ்வொருமுறையும் யோசிக்கவேண்டும் என்கிற கட்டாயமொன்றும் இல்லை.… Read More »மலைப்பாம்பு மொழி 31 – பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு
எங்கெங்கோ பணி செய்துவிட்டு என் ஐம்பத்தாறாவது வயதில் ஊட்டிக்குப் பணிமாற்றம் பெற்றேன். உண்மையில் என்னுடைய 32 வயது பணியில் இன்றுதான் ஊட்டி வருகிறேன். ஊட்டி வருகிற வாய்ப்பு… Read More »காட்டு வழிதனிலே #22 – JRF
ஒரு செயல்பாட்டுக்கு நிரலிலிருந்து உள்ளீடு வழங்கும்போது அதன் எண்ணிக்கையை மாற்றித்தரும் பட்சத்தில் பிழை தோன்றுகிறது அல்லவா? நான்கு அளவுருக்களைக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டிற்கு ஐந்து உள்ளீடுகளை நாம்… Read More »மலைப்பாம்பு மொழி 30 – உலகளாவிய உள்ளூர்
வ்விர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம்! என விட்டு விட்டு ஒலித்து நின்றது மரம் அறுக்கும் இயந்திரங்கள். அவைகள் என் கிளைகளைக் கலைக்கும் போதே எனக்குத் தெரிந்து விட்டது மனிதர்கள் என்னை… Read More »காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்
இதுவரை இத்தொடரில் எழுதப்பட்ட நிரல்களில் நிறைய மு.வ.செயல்பாடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். len(), type(), append(), extend(), keys(), items() என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் இவையெல்லாம்… Read More »மலைப்பாம்பு மொழி 29 – செயல்பாடுகள்
1947ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை பெரும்பாலும் முந்திரிக் காடுகளும் குறுஞ்செடிகளுடன் கூடிய புல்வெளிக் காடுகளும்தான் நிறைந்து காணப்பட்டன. முற்றிலும் வானம்… Read More »காட்டு வழிதனிலே #20 – புல்வெளிக்காடு
கணிதத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை ஈட்ட இன்றும் பலருக்கும் உதவியாக இருப்பது அமைப்புகள்(sets) தலைப்புதான். அப்படிப்பட்ட தியாகிக்கு பைத்தானில் இடமில்லை என்று சொன்னால் தகுமா?… Read More »மலைப்பாம்பு மொழி 28 – அமைப்பு