Skip to content
Home » பத்தி » Page 7

பத்தி

அரிச்சந்திரன் நாடகம் தெருக்கூத்து

பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

அரிட்டாபட்டி

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான் வெளியே வந்துவிடுகிறான். சில வருடங்களுக்கு முன், என் வகுப்பறையில், நாட்டுப்புற சமயம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

புஷ்பகிரி மலைத்தொடர்

பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி

புஷ்பகிரி மலைத்தொடர் பயணத்தில் எடுத்த படங்களையெல்லாம் தொகுத்து மடிக்கணினியில் சேமித்து முடித்தபோது ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்துமுடித்தமாதிரி இருந்தது. அறைக்குத் திரும்பியதுமே செய்து முடித்திருக்கவேண்டிய வேலை.… Read More »பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி

மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா? அல்லது, மனிதன் மட்டும்தான் பேசுகிறானா? பேசுவதோடு நில்லாமல், ‘என்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

கோல்கும்பஸ், பீஜப்பூர்

பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்

கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம் பீஜப்பூர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம் பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின்… Read More »பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்

சித்திரபுத்திர நயினார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது. இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

பன்னீர்ப்பூக்கள் #2 – மேஜிக் தாத்தா

எங்கள் குடியிருப்பை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருக்கிறது. இன்னும் விரல் பழகாத சிறுவனொருவன் கோணலாக இழுத்துவிட்ட கோடுகளையெல்லாம் மீண்டும் இணைத்து வட்டமாக்கியதுபோன்ற வடிவம் கொண்ட ஏரி.… Read More »பன்னீர்ப்பூக்கள் #2 – மேஜிக் தாத்தா

பில் ஓவியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

பன்னீர்ப்பூக்கள் #1 – அசைந்த கைகள்

“இந்திராநகர் டெலிபோன் எக்சேஞ்ச்சுக்கு எதுத்தாபுல கொஞ்ச தூரம் நடந்து போனா மிராண்டா இங்கிலீஷ் ஸ்கூல்னு ஒரு ஸ்கூல் வரும். அதுக்கு எதிர்பக்கமா ஒரு பஸ் ஸ்டாப் இருக்குது.… Read More »பன்னீர்ப்பூக்கள் #1 – அசைந்த கைகள்