Skip to content
Home » வாழ்க்கை » Page 14

வாழ்க்கை

இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

தென்னிந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் இந்த இராணிக்குப் பெரும் பெயர் உண்டு. அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் சோழர்கள் எழுச்சி… Read More »இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்தப் பெண் புகழ்வாய்ந்த முகலாயப் பேரரசர்களில் ஒருவரது அரசி. அதுவும் முகலாயப் பெண் அல்லாத ராஜபுதனத்து அரசக் குலத்தில் பிறந்து, முகலாயப் பேரரசரை மணம் செய்துகொண்டவர். மட்டுமல்லாது,… Read More »இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இராணி ஹன்சா பாயின் கதை மகாபாரதத்தில் வரும் சந்தனு அரசனின் மனைவியாக இருந்த சத்தியவதியின் கதையை ஒத்தது. வியக்கவைக்கும் ஒற்றுமை இருவரது வாழ்க்கைக்கும் உண்டு. மேவாரின் இராஜபுத்திர… Read More »இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

ஹூமாயூனின் அகால மரணத்தைத் தொடர்ந்து 1556ஆம் வருடத்தில் பதின்மூன்று வயது சிறுவனான அக்பர், முகலாய பாதுஷாவாகப் பொறுப்பேற்றார். 50 வருடங்களின் முடிவில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர்… Read More »அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த அரசிகள் பலரிலிருந்து இவர் வேறுபட்டவர். அரசிகள் அரசர்களின் வழியொட்டி அரசை நிர்வகிப்பது, போர்த்தலைமை ஏற்பது, எதிர்ப்பவர்களைப் போரிட்டு வெல்வது என்று அரசக்… Read More »இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அபுல் ஃபாசலைக் கொலை செய்தது தன் மீது தந்தைக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சலீமுக்குத் தெரியும். எனவே தந்தையைச் சந்திக்கும்போது, பாட்டி ஹமீதா பானுவும்… Read More »அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அக்பர் #27 – உலரா உதிரம்

அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்று சலீமையும், அவரது படையையும் வாரிச்சுருட்டியிருக்க முடியும். ஆனால் பிள்ளைப் பாசம் அவரைத் தடுத்தது. அடுத்த சில மாதங்கள் தந்தைக்கும்… Read More »அக்பர் #27 – உலரா உதிரம்

இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

அவரது பெயர் இணைந்தது பாடல்களுடன். அதுவும் இந்தியச் சனாதனக் கடவுள்களில் ஒருவராகிய கண்ணன் என்ற கடவுற் தத்துவத்துடன் இணைந்த பாடல்கள். மீராவின் பாடல்கள் (Meera Bajan) என்ற… Read More »இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

conquest of gujarat

அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

பாமணி ராஜ்ஜியம் உடைந்து அதில் இருந்து ஐந்து புதிய ராஜ்ஜியங்கள் உருவாகின. அன்றைய கர்நாடகப் பகுதியில் இருந்த விஜயநகரப் பேரரசை எதிர்க்க இந்த ஐந்து ராஜ்ஜியங்களும் கூட்டணி… Read More »அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

Avantibai

இந்திய அரசிகள் # 17 – இராணி அவந்திபாய் லோதி (16.08.1831- 20.03.1858)

அவந்திபாய் லோதி முதல் இந்திய விடுதலைப் போர்க்காலத்து அரசி. அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இன்றைய தின்டோரி பகுதியின் அரசியாக இருந்தவர். அந்நாட்களில் அவ்வட்டாரத்தின் பெயர் இராம்கார்.… Read More »இந்திய அரசிகள் # 17 – இராணி அவந்திபாய் லோதி (16.08.1831- 20.03.1858)