இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)
இன்றைய மத்திய ஆப்கானித்தானத்தில் பிறந்தவர் முகம்மது கோரி. கைபர் கணவாய் வழியாக வந்து இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வழியைச் செம்மையாக்கியவர் கோரிதான். கோரி நிறுவிய அரசுதான் பின்னர்… Read More »இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)