Skip to content
Home » வரலாறு » Page 2

வரலாறு

குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

கறுப்பு மோசஸ் #14 – அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை

தப்பியோடும் அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை என்ற பெயர் 1830களில் இருப்பூர்திகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு கொடுக்கப்பட்ட பெயராகும். அதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே விடுதலையை மீட்டுத் தரும்… Read More »கறுப்பு மோசஸ் #14 – அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை

கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

1848-49 ஆண்டுகளில் மருத்துவர் ஆண்டனி தாம்சனிடம் வேலை செய்த காலத்தில் ஹாரியட்டின் உடல் நலிவுற்றது. தொடர்ச்சியாகப் பணிகளைச் செய்யமுடியவில்லை. தன்னுடைய அடிமைகளில் மிகவும் திறமைமிக்கவனான பென் ராஸின்… Read More »கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும்… Read More »குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

‘ ……..சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில் மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்… Read More »குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்

ரோமானிய வரலாற்றைப் பதிவு செய்தவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது செல்வாக்கும் நேரமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே வரலற்றை உருவாக்குபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மோசமான அரசர்களை இவர்கள் விமரிசித்தது… Read More »வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்

குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

‘கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்’ அகநானூற்று பாடலான இப்பாடலில், சங்ககாலப் புலவரான மாமூலனார், புல்லியைக் கள்வர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் – திருக்குறள் 666 [எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.- If those… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

”யார் கண்ணிலும் படாத களைச்செடியைப்போல வளர்ந்தேன். மகிழ்ச்சியோ மனநிறைவோ இல்லை. வெள்ளை ஆண்களைப் பார்த்தாலே என்னைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என அஞ்சி நடுங்குவேன், அடிமையாக இருப்பதும் நரகத்தில்… Read More »கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு