Skip to content
Home » டி. தருமராஜ் » Page 2

டி. தருமராஜ்

இளையராஜா

யாதும் காடே, யாவரும் மிருகம் #25 – ராஜாவின் அரசியல் : நினைவில் மறதியுள்ள மனிதன்!

எதிரெதிர் கருத்துகளையும் ஒரே படைப்பில் பேச முடிவதே நவீனக் கலை வடிவங்களின் பலம். புராதனக் கதை சொல்லல், எளியவர்களையும் சாமானியர்களையும் காட்சிப்பொருட்களைப் போலப் பயன்படுத்திக் கொண்டிருந்தன என்பதே… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #25 – ராஜாவின் அரசியல் : நினைவில் மறதியுள்ள மனிதன்!

The School of Athens,

யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. ஒட்டுமொத்த சமூக அறிவியல்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

அயோத்திதாசரின் அரசியல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

அயோததிதாசரின் அவதானங்களில் மிக முக்கியம் என்று நான் கருதுவது, ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தைப் பேசும்போதே, அவர் நீண்ட நெடுங்காலத்து வரலாற்றைக் கற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

சில மைதானக் குறிப்புகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

நான் சொல்லப் போகிற இந்தக் கதை பாளையங்கோட்டையில் நடந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் இந்தக் கதையை நிறைய பேரிடம் சொன்னபோது, கதை நடக்கும் காலகட்டத்தில்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

நீல ஆரவாரம்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

மலக்குழி மரணங்கள் – விடுதலை சிகப்பி வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல் அயோத்தி வரை சென்று ராமனைக் கையோடு… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று சொல்வீர்களா? அல்லது, பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு

யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உரைக்கத் தொடங்கிற்று. எப்பொழுதுமே ஊருக்குப் போகிற வழியில், பஸ்டாண்டில் காத்து நிற்பது கட்டாயமாகிப் போகிறது. அவனுடைய ஊருக்குப்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

யாதும் காடே, யாவரும் மிருகம் #18 – உள்ளூர் வரலாறுகள்: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை

உள்ளூர் வரலாறு என்பதை வட்டார வரலாறு, வாய்மொழி வரலாறு, நாட்டுப்புற வரலாறு என்று பல்வேறு பெயர்களில் நாம் ஏற்கனவே பேசிக் கொண்டிருக்கிறோம். வட்டாரம், உள்ளூர், வாய்மொழி, நாட்டுப்புறம்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #18 – உள்ளூர் வரலாறுகள்: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை

அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

அயோத்திதாசர் மீது வாரி இறைக்கப்படும் அவதூறுகள் பெரும்பாலும் அவரது ஒரே ஒரு படைப்பையே குறிவைக்கின்றன. அது, ‘இந்திர தேச சரித்திரம்’! இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில்,… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

பெரியார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #16 – பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்

அன்புள்ள தருமராஜ், லாக்லவ்வின் காலிக்குறிப்பான் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதலிரண்டு பகுதிகளை விடவும், மூன்றாவது பகுதியில் கட்டுரை வேகமெடுத்ததை உணர முடிந்தது. லாக்லவ்வின் சிந்தனையைத்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #16 – பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்