Skip to content
Home » மருதன்

மருதன்

ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

ஏனென்றால் இலக்கைப் போலவே அதை அடைவதற்கான வழியும் முக்கியம். ஹிட்லர் என்றதும் வானில் உயர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர்களின் கரங்கள் காந்தி என்றதும் கீழே இறங்கிவிட்டன. காந்தியைப்… Read More »ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

நின்று ஆற்றத்தான் தெரியாது, அமர்ந்து எழுதவாவது செய்யலாம் என்றால் இந்த நன்றியுரை எனும் துள்ளும் மீன் நழுவி, நழுவிச் சென்றுகொண்டிருக்கிறது என் கரங்களிலிருந்து. நீ எத்தனை புத்தகம்… Read More »சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

ஏன் வரலாறு? #8 – ஹிட்லரும் வரலாறும்

ஏனென்றால் தவறான முன்னுதாரணங்கள் நம்மைச் சீரழிக்கும். உங்களைக் கவர்ந்த ஆளுமை யார்? மாணவர்களை வாய் திறந்து பேச வைப்பதற்காக வகுப்பறையில் ஒரு நாள் இக்கேள்வியை எழுப்பினேன். எட்டு… Read More »ஏன் வரலாறு? #8 – ஹிட்லரும் வரலாறும்

ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏனென்றால் சாதி நம் அனைவரையும் பாதிக்கிறது. காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன? வகுப்பொன்றில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, சட்டென்று வந்து விழுந்தது பதில். நேருவின் சுயசரிதைக்கு என்ன… Read More »ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏனென்றால் நாம் வாழ்வது சமத்துவமற்ற ஓர் உலகில். நான் ஒரு வெள்ளை அமெரிக்கன். என் அனுபவங்களின் நிறம் வெள்ளை. என் உலகப் பார்வை, வெள்ளை. நிறத்தின் அடிப்படையில்… Read More »ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏன் வரலாறு? #5 – பண்பாடு அல்ல, பண்பாடுகள்

ஏனென்றால் வரலாறு நமக்குப் புதிய கண்களை அளிக்கிறது. நம் இதயத்தை அகலப்படுத்துகிறது. கண்டுபிடிப்பு என்பது புதிய இடங்களுக்குச் செல்வதல்ல. புதிய கண்களைக் கொண்டு பார்ப்பதுதான் என்கிறார் பிரெஞ்சு… Read More »ஏன் வரலாறு? #5 – பண்பாடு அல்ல, பண்பாடுகள்

ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

ஏனென்றால் நம் அடையாளங்கள் அனைத்தும் வரலாற்றோடு பிணைந்திருக்கின்றன. நான், எனது நம்பிக்கை, எனது தேர்வு, எனது அரசியல் அனைத்தையும் என் அனுபவங்கள் தீர்மானிக்கின்றன. என் அனுபவங்களை நானே… Read More »ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? இந்நூலை நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம் எஸ்.ஆர்.வி. பள்ளி. வரலாறு குறித்து மாணவர்களிடம் பேசவேண்டும், வரமுடியுமா என்று நான்கைந்து ஆண்டுகளுக்குமுன்பு திரு. துளசிதாசன்… Read More »சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? #3 – வரலாறு அனைவருக்குமானது

கணிதவியலாளர்களுக்கு மட்டும் கணிதம் தெரிந்தால் போதும் என்று எப்படி நாம் சொல்ல மாட்டாமோ அவ்வாறே வரலாறு என்பது வரலாற்றாளர்களுக்கு மட்டுமேயான ஒரு துறை என்றும் நாம் கருதத்… Read More »ஏன் வரலாறு? #3 – வரலாறு அனைவருக்குமானது

ஏன் வரலாறு? #2 – வகுப்பறையும் வரலாறும்

ஏனென்றால் வரலாறு என்பது பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்படும் மற்றுமொரு துறை அல்ல. அது நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி. 0 ஒரு வகுப்பறை. கரும்பலகையில் உலக… Read More »ஏன் வரலாறு? #2 – வகுப்பறையும் வரலாறும்