Skip to content
Home » மருதன்

மருதன்

வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலைச் செழுமைப்படுத்திய மேலும் இருவரை அறிமுகப்படுத்திக்கொள்வோம். முதல் முறையாக மிகப் பரந்த அளவிலான ஒரு வரலாற்றை எழுதியவராக எஃபோரஸ் (பொஆமு 4ஆம் நூற்றாண்டு) அறியப்படுகிறார். கிரேக்கம்,… Read More »வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்

வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலை நாம் வந்தடையும்போது கடவுள் நம்மைவிட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறார். அற்புதங்களும் மாயங்களும் குறைந்து மனிதச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அச்செயல்களுக்கு அற்புத சக்திகள் அல்ல,… Read More »வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று… Read More »வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர்… Read More »வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… Read More »வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

எட்வர்ட் செய்த்

என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

தனது சுயசரிதையை எழுதி முடித்த கையோடு ஜெருசலேம், கெய்ரோ என்று தொடங்கி சிறு வயதில் தான் சுற்றித் திரிந்த பகுதிகளையெல்லாம் மீண்டுமொருமுறை நேரில் சென்று கண்டார் எட்வர்ட்… Read More »என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

வ.உ.சி

என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த பலரால் எளிமையாகவும் சுவையாகவும் எழுத முடிவதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர்… Read More »என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

இருளும் ஒளியும்

என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

‘உங்கள் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது, மன்னிக்கவும் இதை என்னுடைய சாதனையாகவோ வெற்றியாகவோ பார்க்கமுடியவில்லை… Read More »என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

Orhan Pamuk

என்ன எழுதுவது? #13 – தொற்று

1. கற்பனை பாமுக்கின் புதிய நாவல் (Nights of Plague, trans. Ekin Oklap, Penguin Hamish Hamilton. இனி, ‘இரவுகள்’) துருக்கியிலிருந்து மட்டுமல்ல முழு உலகிலிருந்தும்… Read More »என்ன எழுதுவது? #13 – தொற்று

கலீலியோ

என்ன எழுதுவது? #12 – கலீலியோ

கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்? சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள்… Read More »என்ன எழுதுவது? #12 – கலீலியோ