Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் (தொடர்)

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் (தொடர்)

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

சுதேசிக் கப்பலான காலியாவைத் தூத்துக்குடிக்கு விரைவாகக் கொண்டுவர நினைத்திருந்தார் வ.உ.சி. ஆயினும் பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உடனேயே சுதேசிக் கப்பல் நிறுவனம் தனது கிளைகளை நாட்டின் பிற இடங்களில் தொடங்க ஆரம்பித்தது. அவற்றில் மிக முக்கியமானது கொழும்பு கிளை. தூத்துக்குடி–கொழும்பு… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் ஏகபோகத்தை உடைக்க வேண்டும், சுதேச இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான் சுதேசி நீராவிக்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வங்கப்பிரிவினை என்று எழுத ஆரம்பித்தால் அதில் கர்சன் பிரபுவின் பெயரையும் நம் திலகரையும் விட்டுவிட்டு ஆரம்பிப்பது சரியாக அமையாது. ஜார்ஜ் நாதேனியல் பரோன் கர்சனே வங்கப் பிரிவினையை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான மோதல்கள் புதிதல்ல. வ.உ.சிதம்பரனாரின் காலத்திலும் வேரூன்றியிருந்தது. வணங்கி நிற்போரையும் அஞ்சிப் பழகுவோரையும் மட்டுமே சந்தித்து வந்த அதிகாரிகளுக்கு, நேரடியாக மோதிய வ.உ.சி ஏற்றுக்கொள்ள முடியாதவராகத்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். வள்ளியப்பன்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

1911, ஜூன் 18ஆம் தேதி, மாலை 6 மணி. வடக்குக் கேரளத்தின் கண்ணனூர் சிறைச் சாலை. ‘சிதம்பரம் பிள்ளை … சிதம்பரம் பிள்ளை’ எனச் சத்தமாகச் சிறை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

2011ஆம் ஆண்டு ஆஷ் மற்றும் வாஞ்சிநாதன் மறைந்து நூறாண்டுகள் நினைவுகூரும் நாளில், வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ்  கடிதமொன்றை அனுப்புகிறார். இக்கடிதம்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்

‘தனி மனித வாழ்க்கை விளக்கமும் ஒருவகையில் வரலாறு போன்றதே ஆகும். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நிலையான புகழுடைய பெருமக்களுடன் நாம் கூடிச்சேர்ந்து சிறிது நேரமாவது… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்