Skip to content
Home » க. ராஜாமணி

க. ராஜாமணி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

தடையை மீறி வ.உ.சி பொதுக்கூட்டம் நடத்தியதால் வின்ச்சின் சீற்றம் அதிகமானது. எப்படியாவது வ.உ.சிக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினார். வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயர்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

‘குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும், தொழிலாளர் சங்கங்கள் இல்லாத இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ – ரீயாய் பிரபு, 1905. லண்டன் ஆங்கிலத் தொழிற்முதலாளிகள் கூட்டம். மேற்கண்ட உரையின்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் குழுமத்தின் வளர்ச்சியும், வ.உ.சிதம்பரனாரின் அரசியல் செல்வாக்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களை உறுத்தின. சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கான… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

சுதேசிக் கப்பலான காலியாவைத் தூத்துக்குடிக்கு விரைவாகக் கொண்டுவர நினைத்திருந்தார் வ.உ.சி. ஆயினும் பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உடனேயே சுதேசிக் கப்பல் நிறுவனம் தனது கிளைகளை நாட்டின் பிற இடங்களில் தொடங்க ஆரம்பித்தது. அவற்றில் மிக முக்கியமானது கொழும்பு கிளை. தூத்துக்குடி–கொழும்பு… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் ஏகபோகத்தை உடைக்க வேண்டும், சுதேச இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான் சுதேசி நீராவிக்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வங்கப்பிரிவினை என்று எழுத ஆரம்பித்தால் அதில் கர்சன் பிரபுவின் பெயரையும் நம் திலகரையும் விட்டுவிட்டு ஆரம்பிப்பது சரியாக அமையாது. ஜார்ஜ் நாதேனியல் பரோன் கர்சனே வங்கப் பிரிவினையை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான மோதல்கள் புதிதல்ல. வ.உ.சிதம்பரனாரின் காலத்திலும் வேரூன்றியிருந்தது. வணங்கி நிற்போரையும் அஞ்சிப் பழகுவோரையும் மட்டுமே சந்தித்து வந்த அதிகாரிகளுக்கு, நேரடியாக மோதிய வ.உ.சி ஏற்றுக்கொள்ள முடியாதவராகத்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். வள்ளியப்பன்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்