Skip to content
Home » Kizhakku Today

Kizhakku Today

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழ் சிந்தனையின் நீண்ட வரலாற்றில் மக்களின் மனநிலையை மாற்றிய  முக்கியமான விவாதங்களில் ஒன்று அருட்பா மருட்பா போராட்டம். இது வெறும் இலக்கிய விவாதம்   அல்ல.  உண்மை எது மாயை எது என்பதை… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்தை சங்கரய்யா என்கிற அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்குக் கல்விஞானம் குறைவு. கேள்விஞானமும் குறைவு. உலக அனுபவமும் குறைவு. அவனைப் புத்திசாலி என்றும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

நியூயார்க்கில் பிரடெரிக்கின் வீட்டில் தங்கியிருந்த பதினோரு பேரை கனடாவிலிருக்கும் செயிண்ட் காதரீனுக்கு அழைத்துச்சென்றார் ஹாரியட். டிசம்பர் மாதப் பிற்பகுதியில், நடுங்கும் குளிரில் கனடா வந்துசேர்ந்தனர். உணவு, தங்குமிடம்,… Read More »கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

மார்ச் 12, 1835. மீண்டும் ஆண்டிஸ் மலையைக் கடக்கத் தீர்மானித்தார் டார்வின். இந்தமுறை வல்பரைசோவில் கிளம்பி தெற்கே பயணிப்பதாகத் திட்டம். பனிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.10 கோவேறு கழுதைகள்,… Read More »டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இந்தியாவின் இயற்கை வரலாறு என்பது காலப்போக்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்ற ஒரு சிந்தனைக் களஞ்சியமாகும். இயற்கையுடனான மனிதனின் தொடர்பை ஆன்மீகம், கலாசாரம், அறிவியல், அரசியல், சமூக நெறிகள்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

ஆன் ஃபிராங்க் டைரி #6

திங்கள், செப்டம்பர் 21, 1942 அன்புள்ள கிட்டி,  இன்று நான் உனக்கு என் வீட்டில் நடந்த பொதுவான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். என் படுக்கைக்கு மேலே ஒரு… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #6

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஒரு சிறிய பிரதேசத்தை ராமப்பா என்னும் அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மல்லப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்

விமர்சனம்: இர.மௌலிதரன் வரலாறு என்பது தீர்க்கமான ஒற்றை நிலைப்பாட்டைக் கொண்டதல்ல என்பதை திரு.சீனிவாச ராமானுஜம் அவர்களின் உரை ஒன்றுக்குப் பின் வெகு நிச்சயமாக நம்பத் தொடங்கினேன். அதன்… Read More »இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்