மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்
ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலையே மிகத் திறமையாகச் சமாளித்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு, அடுத்ததாகப் பிரச்சனைகள் உள்நாட்டிலிருந்தே முளைத்தன. எப்படியாவது ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெறச் செய்யவேண்டுமென்று கிழவன் சேதுபதி… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்