Skip to content
Home » Kizhakku Today » Page 3

Kizhakku Today

மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலையே மிகத் திறமையாகச் சமாளித்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு, அடுத்ததாகப் பிரச்சனைகள் உள்நாட்டிலிருந்தே முளைத்தன. எப்படியாவது ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெறச் செய்யவேண்டுமென்று கிழவன் சேதுபதி… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

சொக்கநாத நாயக்கரின் படையில் ருஸ்தம் கான் என்ற தளபதி ஒருவன் இருந்தான். தன் சகோதரனால் மனநோயாளிப் பட்டம் சூட்டப்பட்டு சிறையில் வாடிய சொக்கநாதர், ருஸ்தம் கானின் உதவியால்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்தப் பெண் புகழ்வாய்ந்த முகலாயப் பேரரசர்களில் ஒருவரது அரசி. அதுவும் முகலாயப் பெண் அல்லாத ராஜபுதனத்து அரசக் குலத்தில் பிறந்து, முகலாயப் பேரரசரை மணம் செய்துகொண்டவர். மட்டுமல்லாது,… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 61வது கதை) … கதையின் தொடர்ச்சி போதிசத்துவருக்கு வயதான தாய் இருந்தார்; அவருக்கு வயது நூறுக்கு மேல் இருக்கும். அவரால் அவருக்கான வேலைகளைச் செய்து கொள்ள… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்

‘இயற்கையில் (பூமியில்) தோன்றும் உயர்திணை அஃறிணைகளின் கால மாற்றங்களை ஆராயும் அறிவியல் துறையே புவியியல்’ என்று சார்ல் லயல் (Charles Lyell) தன் ‘புவியியல் அடிப்படைகள்’ (Principles… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்

ஹெலன் கெல்லர் #22 – மறதியில் மகிழ்ச்சி

ஹெலனுக்கு மர நண்பர்களைப்போலவே பலவகை நாய் நண்பர்கள் இருந்தார்கள். ஜாதி நாய்கள், சாந்த கண்களைக் கொண்ட வேட்டை நாய்கள், காட்டு நாய்கள், புல்டெரியர் ரக நாய்கள் என… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #22 – மறதியில் மகிழ்ச்சி

மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

தனக்குப் பெண் கொடுக்க மறுத்ததற்காக தஞ்சை நாயக்கரான விஜயராகவர் மீது படையெடுத்து, அந்தப் படையெடுப்பின் விளைவாக தஞ்சை நாயக்கர் வம்சமே அடியோடு அழியக் காரணமாக இருந்த சொக்கநாத… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இராணி ஹன்சா பாயின் கதை மகாபாரதத்தில் வரும் சந்தனு அரசனின் மனைவியாக இருந்த சத்தியவதியின் கதையை ஒத்தது. வியக்கவைக்கும் ஒற்றுமை இருவரது வாழ்க்கைக்கும் உண்டு. மேவாரின் இராஜபுத்திர… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

புத்த ஜாதகக் கதைகள் #43 – அஸாதமந்த ஜாதகம் – 1

(தொகுப்பிலிருக்கும் 61வது கதை) சிராவஸ்தியின் ஜேதவனத்தில் இருக்கையில் இந்தக் கதையை புத்தர் சொல்கிறார். ஒரு நாள், பிக்ஷை சேகரிப்பதற்காகச் சீடர்கள் நகருக்குள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இந்தச் சீடர்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #43 – அஸாதமந்த ஜாதகம் – 1

மொஸாட் #20 – வஞ்சக வழிகளில் போர் செய்வோம்!

அந்த வாகனம் பயணித்த ஒரு மணி நேரமும் விக்டர் உடலாலும் மனதாலும் சித்ரவதை செய்யப்பட்டார். ‘நீ யார்? இப்போதே சொல். உண்மையைச் சொல்’ அடி விழுந்தது. வசை சொற்கள்… மேலும் படிக்க >>மொஸாட் #20 – வஞ்சக வழிகளில் போர் செய்வோம்!