Skip to content
Home » Kizhakku Today » Page 5

Kizhakku Today

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

1911, ஜூன் 18ஆம் தேதி, மாலை 6 மணி. வடக்குக் கேரளத்தின் கண்ணனூர் சிறைச் சாலை. ‘சிதம்பரம் பிள்ளை … சிதம்பரம் பிள்ளை’ எனச் சத்தமாகச் சிறை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

முறிந்த பேனா #3 – கொலைக்களம்

எப்படியாவது அந்த வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்று காவல்துறை மூலமாகத் தொடர் அழுத்தம். ஆனால், என்ன நடந்தாலும் கையெழுத்துப் போடமாட்டேன் என விடாப்பிடியாக நிற்கிறார், தன்… Read More »முறிந்த பேனா #3 – கொலைக்களம்

ஏன் வரலாறு? #1 – நான் யார்? நாம் யார்?

உறக்கத்திலிருந்து நீங்கள் விழித்தெழும்போது தூக்கத்தோடு தூக்கமாக உங்கள் எல்லா நினைவுகளும் வெள்ளம்போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டால் என்னாகும்? எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியாது. வீட்டிலுள்ள ஒருவரையும் உங்களால் அடையாளம்… Read More »ஏன் வரலாறு? #1 – நான் யார்? நாம் யார்?

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாரத தேசத்தில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் பலர், சரித்திரத்தில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

இந்தியாவின் அதிகார மையப்புள்ளி, நாட்டின் தலைநகர், மத்திய அரசின் தலைமையகம் என்றெல்லாம் புது டெல்லி குறித்து பலவிதங்களிலும் விவரிக்கலாம். நம்மவர்கள் முதல்முறையாக வடநாட்டு சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள் என்றாலே… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

மடில்டா கால்டெரோன் நான்கு மகள்களையும் பாரம்பரிய மெக்சிகன் முறைப்படி வளர்த்தார். வீட்டுவேலை, சமையல், தையல் என எல்லாவற்றையும் கற்றுத் தந்தார். வீட்டை நறுவிசாக வைத்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

புறப்பொருள் வெண்பாமாலையில் மொத்தம் 12 படலங்கள் உள்ளன. இதில் ‘வாகைப்படலம்’ எனும் படலம் வெற்றிக் கொண்டாட்டத்தினைக் கூறும் படலம். வெற்றி பெற்ற மன்னரும் அவர்தம் மறவர்களும் வாகை… Read More »ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

20ஆம் நூற்றாண்டின் பிற்பாதியை ஆக்கிரமித்த அந்த மாபெரும் மோதலின் ஆணிவேர் எது தெரியுமா? நிலங்களோ, வளங்களோ, ராணுவ ஆதிக்கமோ அல்ல. மனித வாழ்வின் அடிப்படை என்ன, ஒரு… Read More »பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

ஹெலனுக்கு 2 வயது பூர்த்தியான சில மாதங்களிலேயே நோய் பாதிப்பிலிருந்து மீண்டு பூரணமாகக் குணமடைந்தாள். தன்னுடைய அரவணைப்பை வழங்கி தாயார் கேட் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்.… Read More »ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

2008ஆம் ஆண்டு, அசாம் மாநிலத்தின் மஜீலி தீவு. ஓர் அறுவடை நாளில் யானைகளின் இடம்பெயர்வைக் கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் குழு ஒன்று, 115 யானைகள் அடங்கிய யானைக்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்