Skip to content
Home » Kizhakku Today » Page 7

Kizhakku Today

ஹெலன் கெல்லர் #9 – வறுமையில் தத்தளித்த தன்மானம்

ராட்க்ளிஃப் கல்லூரியில் தன்னுடைய சுய அடையாளத்தை மீட்டெடுத்து, தனக்கான அங்கீகாரத்தையும் ஹெலன் கெல்லர் பெற்றிருந்தார். அவரது எழுத்துகள் புகழ்பெறத் தொடங்கியிருந்தன. கல்லூரியின் அறிவுச் சூழல் இவ்வாறு ஹெலனுக்குப்… Read More »ஹெலன் கெல்லர் #9 – வறுமையில் தத்தளித்த தன்மானம்

முப்பத்தாறு ரத்தினங்கள் #11 – செல்வமும் காமமும்

தமிழ் நாவல் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை. அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் ரங்கூன் பேப்பர் கரன்சி அலுவலகத்தில் கருவூலப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர்.… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #11 – செல்வமும் காமமும்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #11 – முகமது ஷெரீப்

சடங்குகள் என்பவை சமூகம், மதம், கலாசாரம் சார்ந்து தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவரும் ஒழுங்குமுறை செயல்பாடுகளாகும். இந்தச் சடங்குகளும் அதன் செயல்பாடுகளும் சமூகத்திற்குச் சமூகம் மாறுபடலாம். ஆனால் சடங்கு… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #11 – முகமது ஷெரீப்

பனிப்போர் #11 – மாபெரும் கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தின் விரிசல்

1950களின் தொடக்கத்தில், மேற்கத்திய ராஜதந்திரிகள் கம்யூனிஸ்ட் உலகைப் பார்த்து பயத்திலும் விரக்தியிலும் உறைந்தார்கள். பெர்லினின் பிராண்டன்பர்க் கேட் முதல் சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையிலான மஞ்சள் கடல் வரை… Read More »பனிப்போர் #11 – மாபெரும் கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தின் விரிசல்

வாசிக்கும் கலை #4 – வாசிப்பைத் தடுக்கும் காரணிகள்!

எந்தவொரு செயல்பாடானாலும் அதற்கென தனிப்பட்ட இடையூறுகள் இருக்கவே செய்யும். எதிர்வரும் இடையூறுகளைத் திறம்படக் கையாண்டு அச்செயல்பாட்டில் வெற்றியடைவதே சிறப்பு. வாசிப்புக்கும் இது பொருந்தும். ஓர் இடையூறு உங்கள்… Read More »வாசிக்கும் கலை #4 – வாசிப்பைத் தடுக்கும் காரணிகள்!

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

‘குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும், தொழிலாளர் சங்கங்கள் இல்லாத இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ – ரீயாய் பிரபு, 1905. லண்டன் ஆங்கிலத் தொழிற்முதலாளிகள் கூட்டம். மேற்கண்ட உரையின்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

வங்கிகளைத் தேசியமயமாக்குதல் குறித்த அவசரச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் 22 ஜூலை 1969 அன்று இடைக்காலத் தடை விதித்தது. 6 மாதங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.… Read More »மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

இந்தியத் தொன்மக் கதைகள் #12 – உண்மையான அடையாளம்

பண்டைய இந்தியாவில் வேதங்களைப் பயிற்றுவித்த ஆகச்சிறந்த முனிவர்களில் ஒருவர் உத்தாலக ஆருணி. தன்னுடைய சீடர்களில் ஒருவரான கஹோடகர்மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பால், தன் மகள் சுஜாதாவை அவருக்குத்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #12 – உண்மையான அடையாளம்

முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

நிழலுலக தாதாக்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். செய்திகளில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் என்ற பெயர்கள் அடிபட்டுப் பார்த்திருப்போம். அந்த நிழலுலக நடவடிக்கைகளை மக்களுக்காக எழுதிக் கொண்டிருந்தவர் பத்திரிகையாளர்… Read More »முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பொயு ஏழாம் நூற்றாண்டில் பாரதத்தை ஆட்சி செய்த பெருவீரர்களில் இரண்டாவதாக நாம் பார்க்கப்போவது சாளுக்கியப் பேரரசரான இரண்டாம் புலகேசியைப் பற்றி. குப்தர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியபோது எப்படி… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி