Skip to content
Home » Kizhakku Today » Page 6

Kizhakku Today

முப்பத்தாறு ரத்தினங்கள் #12 – சமுத்திரமும் சாக்கடையும்

சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #12 – சமுத்திரமும் சாக்கடையும்

சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

நின்று ஆற்றத்தான் தெரியாது, அமர்ந்து எழுதவாவது செய்யலாம் என்றால் இந்த நன்றியுரை எனும் துள்ளும் மீன் நழுவி, நழுவிச் சென்றுகொண்டிருக்கிறது என் கரங்களிலிருந்து. நீ எத்தனை புத்தகம்… Read More »சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

பனிப்போர் #12 – நடுநிலைமை என்ற சித்தாந்தம்

ஒரே தலைமுறை இடைவெளியில் உலக அரங்கில் ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 1960இல் ஆப்பிரிக்க ஆண்டு கொண்டாடப்படும் வரையிலான காலகட்டத்தில்,… Read More »பனிப்போர் #12 – நடுநிலைமை என்ற சித்தாந்தம்

மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மினூ மசானி, டிசம்பர் 1969இல் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தி சர்வாதிகாரியாக மாறி… Read More »மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

சங்க இலக்கியம் #11 – சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

இன்றைய கணினிமயமாக்கப்பட்ட காலத்தில் தொழில் என்பது பெரும்பாலும் வருவாய் ஈட்டுவதையும் சுயநல இலக்குகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆனால், சங்க காலத்தில் தொழில் என்பது வாழ்வாதாரம்… Read More »சங்க இலக்கியம் #11 – சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

தடையை மீறி வ.உ.சி பொதுக்கூட்டம் நடத்தியதால் வின்ச்சின் சீற்றம் அதிகமானது. எப்படியாவது வ.உ.சிக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினார். வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயர்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

2017, நவம்பர் 21. மதியம் 11:30 மணி. அன்றுதான் பத்திரிகையாளர் சுதீப் தத்தா பௌமிக், முதல்முறையாக அந்த வளாகத்துக்குள் நுழைகிறார். திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து 25 கிமீ… Read More »முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #8 – அமெரிக்காவும் மெக்சிகோவும்

கருச்சிதைவினால் தளர்வுற்ற ஃப்ரீடாவின் உடலும் மனமும் நலம்பெறுவதற்குள் இன்னொரு மோசமான தகவல் வந்தது. தாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற தந்தியைப் படித்ததும் பதறிப் போனார். ஆறு… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #8 – அமெரிக்காவும் மெக்சிகோவும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

வடக்கில் ஹர்ஷவர்த்தனரும் மத்திய இந்தியாவில் இரண்டாம் புலகேசியும் பேரரசுகளை உருவாக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் தென்பகுதியில் ஆட்சிக்கு வந்தவர் மகேந்திரவர்மர். அவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்

இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தின்போது மன்னராட்சி நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வூர், தொண்டைமான் மன்னர்களால் புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த புதுக்கோட்டை பிராந்தியம், சோழர்-பாண்டியர்-முத்தரையர்-இருக்குவேள்-பல்லவர்… Read More »அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்