Skip to content
Home » Kizhakku Today » Page 6

Kizhakku Today

ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

ஹெலனுக்கு 2 வயது பூர்த்தியான சில மாதங்களிலேயே நோய் பாதிப்பிலிருந்து மீண்டு பூரணமாகக் குணமடைந்தாள். தன்னுடைய அரவணைப்பை வழங்கி தாயார் கேட் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்.… Read More »ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

2008ஆம் ஆண்டு, அசாம் மாநிலத்தின் மஜீலி தீவு. ஓர் அறுவடை நாளில் யானைகளின் இடம்பெயர்வைக் கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் குழு ஒன்று, 115 யானைகள் அடங்கிய யானைக்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

மரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்பதாலேயே ஏற்கவும் முடிந்ததில்லை. உண்மையை ஏற்கிறேன். யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறேன். உயிருள்ள ஓருடல் உயிரற்றதாக மாறுவதென்றால் என்ன என்பதற்கு அறிவியல் அளிக்கும் விளக்கம்… Read More »சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

மீடியா டவுன் #1 – எடுபிடியின் சாகசங்கள்

ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டின் எழுதிய A song of Ice and Fire புத்தகம் உலகப் பிரசித்திப் பெற்றது. அதைத் தழுவி எடுக்கப்பட்ட Game of Thrones… Read More »மீடியா டவுன் #1 – எடுபிடியின் சாகசங்கள்

‘மன் கீ பாத்’ #2 – காசு பணம் கிடைக்காத அரசியலில் ஏன் அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்?

விவசாயிகள், தங்கள் பிள்ளைகள் ஐடி படித்துவிட்டு அமெரிக்காவுக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். என்னுடைய சக பதிப்பாளர்களைப் பார்த்தால் ஓரிருவர் தவிர பிறருடைய அடுத்த தலைமுறை யாருமே பதிப்புத்… Read More »‘மன் கீ பாத்’ #2 – காசு பணம் கிடைக்காத அரசியலில் ஏன் அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்?

முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

‘நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு’ மேற்கண்ட 44ஆம் அகநானூற்றுப்… Read More »அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

சங்க இலக்கியம் #2 – மலர் தலை உலகம்

ஒரு சொல் எப்போது தோன்றுகிறது? மனித இனத்திற்கு ஒரு சொல்லின் தேவை ஏற்படும்போது அன்றாடப் பயன்பாட்டில் இயல்பாய் தோன்றி வாய்மொழியாய் பரவி விடுகிறது. முற்போக்கு என்ற சொல்லும்… Read More »சங்க இலக்கியம் #2 – மலர் தலை உலகம்

இந்தியத் தொன்மக் கதைகள் #2 – மேஷவாகனார்

தமிழ்க் கடவுள் முருகனின் சிறப்புகள் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளன. கார்த்திகை மைந்தன், குறிஞ்சி நிலத் தலைவன், சிவ மைந்தன், சூரனை வென்றவன் எனப் பல்வேறு பெயர்களைக்கொண்டிருக்கும் முருகனின்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #2 – மேஷவாகனார்

மக்கள் அரசியல் #2 – மது தண்டவதே: இரயில்வே அமைச்சர்

மார்ச் 26, 1977 அன்று இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மது தண்டவதே. பதவியேற்றுக் கொண்ட மூன்றாவது நாளிலேயே இரயில்வே அமைச்சகத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர்… Read More »மக்கள் அரசியல் #2 – மது தண்டவதே: இரயில்வே அமைச்சர்