Skip to content
Home » Kizhakku Today » Page 6

Kizhakku Today

வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

ஆர்வமில்லாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவதில் எவ்விதப் பயனும் இல்லை என்பது நாம் அறிந்ததே. இது வாசிப்பிற்கும் மிகச் சரியாகப் பொருந்தும். ஒரு புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாமல்… Read More »வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் தொன் நகரம் துகள் ஆகத் துளைகெடும் கை வரை உகைத்துப் பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித்… Read More »அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

வெகு காலத்திற்கு முன்பு ராஜஸ்தானில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கத்தால் ஆன நீண்ட கூந்தலைக்கொண்ட சோனல் பாய் என்கிற அழகிய சிறுமி இருந்தாள். அவள் தினமும் ஆற்றில்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏனென்றால் நாம் வாழ்வது சமத்துவமற்ற ஓர் உலகில். நான் ஒரு வெள்ளை அமெரிக்கன். என் அனுபவங்களின் நிறம் வெள்ளை. என் உலகப் பார்வை, வெள்ளை. நிறத்தின் அடிப்படையில்… Read More »ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

மழைப் பொழிவு எவ்வாறு நிகழ்கிறது? மழைப்பொழிவு என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியடைந்து, நீர்த்துளிகளாக மாறி, புவியீர்ப்பு விசையினால் பூமியை வந்தடையும் இயற்கை நிகழ்வாகும். சூரிய வெப்பத்தால்… Read More »சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்

துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்

மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்

பிரேசிலில் இந்தியத் தூதுவராகப் பணிபுரிந்ததைத் தவிரவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் மசானி. ஐநா சபையின் பாகுபாட்டுத் தடுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.… Read More »மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் ஏகபோகத்தை உடைக்க வேண்டும், சுதேச இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான் சுதேசி நீராவிக்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்

அயோத்திதாசர் #6 – திராவிட மகாஜன சபையின் செயல்பாடுகள்

அயோத்திதாசரின் தீவிர முயற்சியின் காரணமாக உருவக்கப்பட்ட திராவிட மகாஜன சபை, ஒதுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர அரும்பாடுபட்டது. பன்னெடுங்காலமாக இன்னல்களைச்… Read More »அயோத்திதாசர் #6 – திராவிட மகாஜன சபையின் செயல்பாடுகள்

முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்

இந்தியாவில் நடந்த பத்திரிகையாளர் படுகொலைகளில், சசிகாந்த்தின் கொலை வித்தியாசமானது. மற்ற சம்பவங்களைப்போல் மிரட்டல், புகார் என எதற்கும் இதில் இடமில்லை. காலையில் ஒரு செய்தி வெளியாகி, அதன்… Read More »முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்