Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலை நாம் வந்தடையும்போது கடவுள் நம்மைவிட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறார். அற்புதங்களும் மாயங்களும் குறைந்து மனிதச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அச்செயல்களுக்கு அற்புத சக்திகள் அல்ல,… Read More »வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

ஒரு ஊரில் நடுவயதைக் கடந்த ஒரு பெண்மணி இருந்தாள். அவள் பெயர் சாக்கவ்வா. அவளுடைய கணவன் ஒரு பண்ணையாரின் வீட்டில் மாடு மேய்த்துவந்தான். அவன் பெயர் திம்மப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

The tough gets going when the goings get tough – A proverb ஆகத்து மாதம் 15ஆம் நாள் யப்பான் இரண்டாவது உலகப் போரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்குக் கால்கள் நடுங்கின. பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து வாசிக்கலாமே! உண்மைதான். ஆனால் அதில்தான்… Read More »பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

பண்ணையில் வேலையில்லாத சமயத்தில் அடிமைகள் பொருளீட்டுவதற்கு உதவாமல் வெட்டியாக இருந்தது உரிமையாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அடிமைகளை வாங்க அவர்கள் போட்ட முதலுக்கு ஏதேனும் பலனிருக்க வேண்டுமே. அதனால்… Read More »கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

1827-ம் ஆண்டு இங்கிலாந்தின் அறிவியல் வளர்ச்சி அரசியலிலும் எதிரொலித்தது. இயற்கை என்பது உயிரினங்களுக்கு இடையேயான போட்டியே என்ற பார்வை வளர்ந்தது. சில அறிவியலாளர்கள் இதே பார்வையை மனித… Read More »டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி சூக் சியாங் கூட்டுக்கொலை 1942இன் பி்ப்ரவரி மாதம். 18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

இங்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? படிக்க வேண்டிய புத்தகங்கள் அவ்வளவு இருக்கின்றன. என் பேனா எனக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நாவலுக்கு முன்னுரை எழுத… Read More »பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்