Skip to content
Home » Kizhakku Today » Page 198

Kizhakku Today

பள்ளிப்படைக் கோவில்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

இரண்டாம் நந்திவர்மன் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களால் இரண்டு நாடுகளும் தளர்ந்திருந்தன. இந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஒயம்யாகோன் 1924. சைபிரியாவின் மிகக் கொடூரமான குளிர் உள்ள அந்தக் கிராமத்தின் அதிகாரி தன் தெர்மாமீட்டரை எடுத்தார். மைனஸ் 71 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது. அதை… Read More »பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

புதிதாய் மாற்றுவோம்

எலான் மஸ்க் #15 – புதிதாய் மாற்றுவோம்

‘எலான் மஸ்க் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.’ எக்ஸ் டாட் காம் நிறுவனத்தைத் தொடங்கியபோது பலரும் அவரது காதுபடவே இவ்வாறுதான் பேசினர். அவர்கள் பேசியதற்கு நியாயமான காரணமும் ஒன்று… Read More »எலான் மஸ்க் #15 – புதிதாய் மாற்றுவோம்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

கல்லூரியில் சிறந்த மாணவராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் பி.ஆர். அங்கு நடந்து வந்த பொம்மை நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அந்த நாடாளுமன்றத்தில் நேரு… Read More »தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

பதினேழாம் தேதி. தலைநகரத்தின் மிகச் சிறந்த உருவாக்கங்களான புகழ்பெற்ற ஷிபா கோவில்களுக்குச் சென்றேன். ஒரு செவ்வகமான இடத்தில் பல கோவில்கள். அவற்றின் உட்புறம் மிக விரிவாகவும் நுட்பமாகவும்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

காட்டுக்குள் காத்திருப்பு

ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நேரமாக ஆக பனிப்பொழிவு அதிகமானது. தலைக்கு மேல் வானம் தெரியவில்லை. காரணம் ஆலமரத்தின் கிளைகள் மறைத்திருந்தன. ஆனால் குளத்தின் மேல் வெட்டவெளியாக இருந்ததால்… Read More »ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

குடியானவர்கள் 2

செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

III அவர்கள் கிராமத்துக்கு வந்தது அனைவருக்கும் தெரிந்திருந்தது. எனவே குடிசையில் அவர்களைப் பார்ப்பதற்கு பலரும் வந்தனர். லெனிச்சேவ்களும் மத்வயடிச்சேவ்களும் இல்லயிச்சேவ்களும் மாஸ்கோவில் வேலையில் இருக்கும் தங்களது உறவினர்களைப்… Read More »செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

காந்தியின் மதம்

என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

‘அவர்கள் என்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப்போடலாம். ஆனால் நான் தவறென்று கருதும் ஒன்றை ஏற்குமாறு செய்யமுடியாது’ என்றார் காந்தி. தவறென்று அவர் இங்கே குறிப்பிடுவது இந்தியாவைத் துண்டாடும் திட்டத்தை.… Read More »என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

காந்தி - ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

தன்னை அப்பாவி என்று நிரூபணம் செய்யும் வரை எல்லாத் துறவிகளும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். நபருக்குத் தகுந்தாற்போல் அவர்கள் பரிசோதிக்கப்படும் முறைகள் மாறுபட்டாலும் நடைமுறை இதுதான். காந்தி விஷயத்தில்,… Read More »காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி எனும் பெருமரம்

காந்தி எனும் பெருமரம்

மண்ணில் செழித்து வந்த பெருமரம் ஒன்று அந்த மண்ணுக்கே மீண்டும் செழிப்பைத் தருவதுதான் காந்தியைக் குறித்து எண்ணுகையில் மனதில் தோன்றும் படிமம். எண்ணிலடங்கா கிளைகள் விரித்து, பசிய… Read More »காந்தி எனும் பெருமரம்