Skip to content
Home » எஸ்.நடராஜன்

எஸ்.நடராஜன்

மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மினூ மசானி, டிசம்பர் 1969இல் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தி சர்வாதிகாரியாக மாறி… Read More »மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

வங்கிகளைத் தேசியமயமாக்குதல் குறித்த அவசரச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் 22 ஜூலை 1969 அன்று இடைக்காலத் தடை விதித்தது. 6 மாதங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.… Read More »மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, இந்திரா காந்தி கையிலெடுத்த அடுத்த ஆயுதம், வங்கிகளைத் தேசியமயமாக்குதல். வங்கிகளை நாட்டுடைமையாக்குவது என்கிற கோரிக்கைக்கு நீண்ட வரலாறு… Read More »மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

நாடு விடுதலை பெற்றபிறகு நடைபெற்ற முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் (1952, 1957 மற்றும் 1962) காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. (1952 தேர்தலில் 489… Read More »மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

மக்கள் அரசியல் #9 – நேருவின் இறுதி நாட்கள்

1963இல் நேரு தளர்ந்திருந்தார். முந்தைய ஆண்டில்தான் சீனா அவரின் முதுகில் குத்தியிருந்தது. ‘சீனாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்று 1959இல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களின்போதே மசானி உள்ளிட்ட… Read More »மக்கள் அரசியல் #9 – நேருவின் இறுதி நாட்கள்

மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்

பிரேசிலில் இந்தியத் தூதுவராகப் பணிபுரிந்ததைத் தவிரவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் மசானி. ஐநா சபையின் பாகுபாட்டுத் தடுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.… Read More »மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்

மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

1939இல் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை விட்டு வெளியேறிய பிறகும், ஜேபியுடன் நட்பைத் தொடர்ந்தார் மசானி. அவ்வப்போது அவரோடு கடிதப் போக்குவரத்திலும் ஈடுபட்டுவந்தார். கட்சிக்கு மீண்டும் திரும்பச் சொல்லி… Read More »மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

1934 முதல் காந்தியடிகள் இறக்கும்வரை (1948), அவருடன் தொடர்பில் இருந்தார் மசானி. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தபோதும் அவ்வப்போது காந்தியடிகளைச் சென்று சந்தித்த வண்ணமிருந்தார்.… Read More »மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

‘மக்கள் அரசியல்’ என்ற தலைப்பில் எழுதப்படும் இரண்டாவது ஆளுமை குறித்த கட்டுரைத் தொகுப்பு இது என்பதற்காக மட்டுமே, இக்கட்டுரையின் தலைப்பு ‘இரண்டு’ என்று வைக்கப்படவில்லை. அனைவருமே தலைவராகி… Read More »மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

1989இல் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தனக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காலியான கருவூலத்தை விட்டுச்சென்றிருப்பதாக நாட்டு… Read More »மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…