Skip to content
Home » பத்தி » Page 3

பத்தி

காலேவாலா

யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

நாட்டுப்புறவியல் மாணவர்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை உண்டு – அவர்கள் எந்த வழக்காறைத் தேடிச் செல்கிறீர்களோ, அது அவர்களுக்குக் கிடைக்காது! கதை சேகரிக்கப் போனால், கதை கிடைக்காது.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

அன்புள்ள தர்மராஜ், நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல் பாடல் வெளியானபோது (கண்டா வரச்சொல்லுங்க!)… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

பழனியப்பன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே மேக்கிழார்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில்தான் பழனியப்பன் வாழ்ந்து வருகிறார். விவசாயி. அவரிடம் ‘மலைமாடுகள்’ இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

நாமார்க்கும் குடியல்லோம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #27 – நாமார்க்கும் குடியல்லோம்!

நீலம் இதழில், கருத்துச் சுதந்திரமும் அறமும் என்ற பொருளில் (இலக்கியக் களமும் கருத்துரிமைக் களமும், நீலம், ஜூன் 2023) பெருமாள்முருகன் நீண்ட வியாசமொன்றை எழுதியிருக்கிறார். ‘நீல ஆரவாரம்’… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #27 – நாமார்க்கும் குடியல்லோம்!

தலித் இலக்கியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #26 – தலித் இலக்கியம் என்ற விபத்து!

கடிதம் 1 குரலற்றவர்களின் குரலுக்குத் தந்திருக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது. நெடுநாளாகவே ‘தலித் இலக்கியம், அரவாணி இலக்கியம்’ என்று பிறர் சொல்லும் பொழுது எனக்குப் புரியாத சங்கடம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #26 – தலித் இலக்கியம் என்ற விபத்து!

இளையராஜா

யாதும் காடே, யாவரும் மிருகம் #25 – ராஜாவின் அரசியல் : நினைவில் மறதியுள்ள மனிதன்!

எதிரெதிர் கருத்துகளையும் ஒரே படைப்பில் பேச முடிவதே நவீனக் கலை வடிவங்களின் பலம். புராதனக் கதை சொல்லல், எளியவர்களையும் சாமானியர்களையும் காட்சிப்பொருட்களைப் போலப் பயன்படுத்திக் கொண்டிருந்தன என்பதே… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #25 – ராஜாவின் அரசியல் : நினைவில் மறதியுள்ள மனிதன்!

The School of Athens,

யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. ஒட்டுமொத்த சமூக அறிவியல்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

Orhan Pamuk

என்ன எழுதுவது? #13 – தொற்று

1. கற்பனை பாமுக்கின் புதிய நாவல் (Nights of Plague, trans. Ekin Oklap, Penguin Hamish Hamilton. இனி, ‘இரவுகள்’) துருக்கியிலிருந்து மட்டுமல்ல முழு உலகிலிருந்தும்… Read More »என்ன எழுதுவது? #13 – தொற்று

அயோத்திதாசரின் அரசியல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

அயோததிதாசரின் அவதானங்களில் மிக முக்கியம் என்று நான் கருதுவது, ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தைப் பேசும்போதே, அவர் நீண்ட நெடுங்காலத்து வரலாற்றைக் கற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

சில மைதானக் குறிப்புகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

நான் சொல்லப் போகிற இந்தக் கதை பாளையங்கோட்டையில் நடந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் இந்தக் கதையை நிறைய பேரிடம் சொன்னபோது, கதை நடக்கும் காலகட்டத்தில்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)